يحاول ذهب - حر
மரபணு மாற்ற நெல் ரகங்கள் தேவையில்லை...
June 03, 2025
|DINACHEITHI - NAGAI
பல்கிப் பெருகுவதும் பல்லாண்டு வாழ்வது ஓர் உயிரினத்துக்குள்ள உரிமை. அந்த உரிமைக்கு மாறான தொழில்நுட்பம் தான் மரபணு மாற்றம் என்ற மரபீனி மாற்ற தொழில்நுட்பம். பயிர்கள் விதைத்தால் முளைக்காது, உயிர்கள் கருத்தரிக்காது. மீண்டும் மீண்டும் விதைகளையும் உயிர் அணுக்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கி பெருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பம் பருத்தி முதல் பசுங்கன்று வரை பல்லுயிர் உற்பத்தியில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
-
நோய் எதிர்ப்பு திறன், அதிக விளைச்சல் என்று கூறி, நிலத்தையும் சுற்றுப்புறத்தையும் கெடுக்கும் வகையில் மரபணு மாற்ற விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் சிறிதாக கடுகில் இருந்து பெருகிய மரபணு மாற்ற தொழில்நுட்பம், பருத்தி, கத்திரிக்காய் என்று பல்விதப் பயிர்களில் தனது பாசாங்கை காட்டியது. நெய் மணக்கும் கத்திரிக்காய்க்கு பதிலாக அசைவ மரபணுவை இணைத்த மரபணு மாற்ற கத்திரிக்காய்க்கு எதிராக கடும் போராட்டம் இந்தியாவில் நடந்தது.
ஆந்திராவில் மரபணு மாற்ற பருத்தி விதைகளை பயன்படுத்திய விவசாயிகள் நிலத்தில் புல் மேய்ந்த மாடுகளும் மலட்டுத் தன்மை அடைந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, பக்கத்து வயல்களிலும் மகரந்த சேர்க்கை பாதிப்பு ஏற்பட்டது. இயற்கைக்கு மாறான படைப்பினை இயற்கை ஏற்க மறுத்தது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு பின்பு தமிழ்நாட்டில் மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கை முடிவு அரசால் எடுக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு குந்தகம் விளைவிப்பது போல், மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரு நெல் வகைகளை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார்.
هذه القصة من طبعة June 03, 2025 من DINACHEITHI - NAGAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - NAGAI
மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்
கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்
1 min
January 10, 2026
DINACHEITHI - NAGAI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - NAGAI
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
1 min
January 09, 2026
DINACHEITHI - NAGAI
ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 07, 2026
DINACHEITHI - NAGAI
தமிழக அமைச்சரவை கூட்டம்
ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை
1 min
January 07, 2026
DINACHEITHI - NAGAI
உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
1 min
January 07, 2026
DINACHEITHI - NAGAI
சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - NAGAI
வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
1 min
January 06, 2026
DINACHEITHI - NAGAI
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்
தேர்தல் ஆணையம் தகவல்
1 mins
January 06, 2026
Translate
Change font size
