استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

நாமக்கல் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடியில் நெல் கொள்முதல்

June 19, 2025

|

DINACHEITHI - MADURAI

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- நாமக்கல் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு பள்ளிபாளையம் பகுதியில் 9,920 ஏக்கரிலும், சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி வட்டாரத்தில் 5,425 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

المزيد من القصص من DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை இறுதி மரியாதை

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு படி

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - MADURAI

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.660.35 கோடி ஒதுக்கீட்டில் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 95.97 இலட்சம் மாணாக்கர்கள் பயன் பெற்றனர்

தமிழக அரசு பெருமிதம்

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - MADURAI

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

time to read

1 min

November 24, 2025

DINACHEITHI - MADURAI

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 mins

November 24, 2025

DINACHEITHI - MADURAI

பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

“கோவை, மதுரை மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” எனக்கோரி, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 mins

November 23, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-

time to read

1 min

November 23, 2025

DINACHEITHI - MADURAI

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்

பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 mins

November 23, 2025

DINACHEITHI - MADURAI

கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளுக்காக 2 நாட்கள் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம்

25-ந் தேதி கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறார்

time to read

1 mins

November 23, 2025

DINACHEITHI - MADURAI

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரோடுஷோ பற்றிய வரைவு வழிகாட்டு விதிமுறைகள்

தமிழ்நாடு அரசு தாக்கல்

time to read

1 min

November 22, 2025

Translate

Share

-
+

Change font size