يحاول ذهب - حر
லாலு பிரசாத் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
June 12, 2025
|DINACHEITHI - MADURAI
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு :-
-
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்
هذه القصة من طبعة June 12, 2025 من DINACHEITHI - MADURAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
1 min
September 30, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சிலிருந்து அகலவில்லை
கரூரில் வேலுசாமிபுரம்பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 30, 2025
DINACHEITHI - MADURAI
த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
கரூரில் விஜய் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணை குழு தலைவர் அருணா ஜெகதீசன், நேற்று கரூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
1 mins
September 30, 2025
DINACHEITHI - MADURAI
த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
கரூரில் விஜய் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணை குழு தலைவர் அருணா ஜெகதீசன், நேற்று கரூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
1 mins
September 29, 2025

DINACHEITHI - MADURAI
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
3 mins
September 29, 2025
DINACHEITHI - MADURAI
கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை
மு.க.ஸ்டாலின் வேதனை
1 min
September 29, 2025
DINACHEITHI - MADURAI
அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைப்பு
கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சு திணறி 38 பேர் வரை இறந்தனர். மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவே கரூர் புறப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
1 mins
September 28, 2025
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் 110 கேமராக்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.
1 min
September 28, 2025
DINACHEITHI - MADURAI
38 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்பட தலைவர்கள் இரங்கல் | கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான நெரிசல்
1 mins
September 28, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை திநகர் புதிய மேம்பாலத்தை இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை மாநகராட்சி புதிய மேம்பாலம் ஒன்றைக் கட்டியுள்ளது. இது தென் உஸ்மான் சாலையையும் சிஐடிநகர் முதல் மெயின் ரோட்டையும் இணைக்கிறது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ. இந்த மேம்பாலம் இன்று செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.
1 min
September 28, 2025
Translate
Change font size