يحاول ذهب - حر
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது
June 15, 2025
|DINACHEITHI - KOVAI
முன்னாள் ராணுவ மேஜர் பேச்சு
-

தீவிரவாத செயலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன்சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின்நன்னெறி,தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, வெற்றிஆகியவற்றை உலகநாடுகள்பாராட்டுகின்றன என்று இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் வி வி நாராயணன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான விளக்க கருத்தரங்கம் (13.06.2025 இரவு) நடைபெற்றது.
முன்னதாக ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்ற, நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த சின்னக்கரசபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் S. சக்கரவர்த்திக்கு, பலரும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடத்தியதை தீரத்துடன் எதிர்கொண்டு, நமது முப்படையினர் வீரத்துடன் பணியாற்றினார்கள்.
هذه القصة من طبعة June 15, 2025 من DINACHEITHI - KOVAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது
1 mins
October 14, 2025
DINACHEITHI - KOVAI
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு
11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 14, 2025
DINACHEITHI - KOVAI
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
1 min
October 13, 2025
DINACHEITHI - KOVAI
கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 13, 2025
DINACHEITHI - KOVAI
எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்
இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
1 mins
October 13, 2025
DINACHEITHI - KOVAI
தமிழக அரசு எச்சரிக்கை
“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
1 min
October 13, 2025
DINACHEITHI - KOVAI
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு எச்சரிக்கை
1 min
October 13, 2025

DINACHEITHI - KOVAI
1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு
ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
1 mins
October 13, 2025
DINACHEITHI - KOVAI
அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min
October 12, 2025
DINACHEITHI - KOVAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?
நாளை தெரியும்
1 min
October 12, 2025
Translate
Change font size