يحاول ذهب - حر
கரூர் நெரிசல் சம்பவ விசாரணையை மேற்பார்வையிட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
October 24, 2025
|DINACHEITHI - DHARMAPURI
மத்திய அரசு அறிவிப்பு
-
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடத்திய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு ஒரு நபர் விசாரணையையும், காவல்துறை சிறப்பு விசாரணையையும் நடத்தியது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
هذه القصة من طبعة October 24, 2025 من DINACHEITHI - DHARMAPURI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் கடல் சீற்றம்: சீனிவாசபுரம் பகுதியில் மீனவர் வீடுகள் சேதம்
சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 2 ஆள் உயரத்துக்கு பலத்த சத்தத்துடன் ராட்சத அலைகள் எழும்பி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
1 min
October 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொழில்அதிபர் அதானிக்கு எல்.ஐ.சி.யின் ரூ. 33 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதா?
அமெரிக்க பத்திரிகை செய்தியால் பரபரப்பு
1 mins
October 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந் தேதி கோவில்பட்டி வருகிறார்
29-ந் தேதி தென்காசியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 min
October 26, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடக்கம்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
October 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்கா பொருளாதார தடை; ரஷியா ஒரு போதும் அடிபணியாது: புதின் ஆவேசம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி - நட்பை வளர்த்தார். மேலும் உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை.
1 min
October 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 27-ந் தேதி புயலாக மாறுகிறது
இதன் இலக்கு தமிழகமா? ஆந்திராவா?
1 mins
October 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
கரூர் நெரிசல் சம்பவ விசாரணையை மேற்பார்வையிட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
மத்திய அரசு அறிவிப்பு
1 min
October 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
3 வேளையும் கட்டணமில்லா உணவு
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு
1 min
October 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி காலமானார்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: உதயநிதி நேரில் மரியாதை
1 min
October 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொடர்ந்து 5-வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந்தேதி மதியம் நிரம்பியது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் கடந்த 4 நாட்களாக நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
1 min
October 24, 2025
Listen
Translate
Change font size

