يحاول ذهب - حر
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அல்ல; பா.ஜ.க. ஆட்சி தான் நடக்கும்
June 13, 2025
|DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் அண்ணாமலை
-
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அண்ணாமலை நேற்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டது. பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியை மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். அப்போது தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமா என்பது தெரியவரும். எனவே மக்கள் எங்களின் வாக்குறுதியை எடுத்து படிக்க வேண்டும்.
2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் பா.ஜ.க நிறைவேற்றி உள்ளது. தற்போது 3-வது முறையாக ஆட்சி நடந்து வருகிறது. 3-வது முறையாக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை செய்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையுமே நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.
هذه القصة من طبعة June 13, 2025 من DINACHEITHI - DHARMAPURI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை
மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை
1 mins
February 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள்: முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழக காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக 'சி. சி. டி. என். எஸ். 2.0' என்ற மென்பொருள் ரூ.
1 min
February 26, 2026
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
1 min
February 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.
1 min
February 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
February 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
1 min
February 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை
மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
February 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
2 mins
February 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.
2 mins
February 24, 2026
Translate
Change font size

