يحاول ذهب - حر
தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகளை வீடு வீடாக சென்று தெரிவிக்க வேண்டும்
July 14, 2025
|DINACHEITHI - CHENNAI
திருவண்ணாமலை.ஜூலை.14திருவண்ணாமலை அடுத்த வாணியந்தாங்கல் பகுதியில் தி.மு.க.சார்பில்வடக்கு மண்டல வாக்குச்சாவடிபாகமுகவர்கள் பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
இந்த பயிற்சி கூட்டத்தில்வடக்கு மண்டலத்தில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 14 ஆயிரம் வாக்குச்சாவடிபாக முகவர்கள்கலந்துகொண்டனர்.
இந்த வடக்கு மண்டல வாக்குச்சாவடி பாக முகவர்கள் பயிற்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மலப்பாம்பாடி கிராமத்தில் வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சரும் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியபோது எடுத்தபடம். அருகில் வடக்கு மண்டல பொறுப்பாளரும் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
மற்றும் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தனக்கு 13 வயது இருக்கும் போது திருவண்ணாமலை மண்டி தெருவில் பெரியாரின் பேச்சைக் கேட்டு தான் ஒரு பகுத்தறிவாளனாக மாறியதாகவும், அப்போது முதல் இப்போது வரை அவ்வாறு தான் இருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களை காக்க 4 தலைமுறைகளாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஐந்தாம் தலைமுறைகாக தமிழக மக்களை காக்க துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார், என்றார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்காக கவிதை ஒன்றை எழுதி அதை மேடையில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு வாசித்தார்.
هذه القصة من طبعة July 14, 2025 من DINACHEITHI - CHENNAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்
புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
January 19, 2026
DINACHEITHI - CHENNAI
ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை
ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 19, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கெடு முடிந்தது பிப்.17-ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியாகிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 mins
January 19, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 19, 2026
DINACHEITHI - CHENNAI
வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 18, 2026
DINACHEITHI - CHENNAI
டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
January 18, 2026
DINACHEITHI - CHENNAI
“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தில் பெறும் கோரிக்கைகள் 2030-க்குள் நிறைவேற்றப்படும்
இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
1 min
January 15, 2026
DINACHEITHI - CHENNAI
மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
1 min
January 15, 2026
DINACHEITHI - CHENNAI
ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு
ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min
January 15, 2026
DINACHEITHI - CHENNAI
புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-
1 min
January 15, 2026
Translate
Change font size
