يحاول ذهب - حر

வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..

July 05, 2025

|

DINACHEITHI - CHENNAI

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அன்று புது டெல்லியில் உள்ள நிர்வாச்சன் சதனில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி, பீகார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் ராம், சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தங்களது பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் புலம்பெயர்ந்த மக்கள் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர் என தெரிவித்துள்ளனர்.

சிறப்பு தீவிர திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. இந்தத் திருத்தம் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதற்கே மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் உறுதி தெரிவிக்கின்றது. ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை, பீகாரில் சுமார் 7.90 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தில், வாக்குச்சாவடி படிவங்கள் நிரப்பப்பட்டு ஜூலை 25 ஆம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக 4 லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்களை நீக்குவதே இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் தலையாய நோக்கம் என்கிறது. ஆனால் பக்கத்து மாநிலங்களுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் பெயர்களும் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

المزيد من القصص من DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது

வானிலை நிலையம் அறிவிப்பு

time to read

1 min

January 18, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்

அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

January 18, 2026

DINACHEITHI - CHENNAI

“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தில் பெறும் கோரிக்கைகள் 2030-க்குள் நிறைவேற்றப்படும்

இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்

அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - CHENNAI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு

time to read

2 mins

January 14, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

Translate

Share

-
+

Change font size