يحاول ذهب - حر
ஆந்திராவில் ஓடும் ரெயிலில் கொள்ளை முயற்சி: போலீசாரை கண்டதும் திருடர்கள் தப்பியோட்டம்
June 30, 2025
|DINACHEITHI - CHENNAI
அமராவதி, ஜூன் 30செகந்திராபாத்தில் இருந்து புவனேஸ்வர் வரை செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆந்திர மாநிலத்தின் பால்நாடு மாவட்டத்தில் உள்ள தும்மலா பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் ரெயிலின் அவசரகால சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நடுவழியில் நின்றது.
-
இது குறித்து விசாரிக்க ரெயிலில் பணியில் இருந்த போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு அருகே சென்றனர். போலீசார் வருவதை பார்த்து 2 நபர்கள் ரெயிலில் இருந்து இறங்கி ஓடினர். மேலும் அவர்கள் போலீசார் மீது கற்களை தூக்கி வீசினர். போலீசார்
هذه القصة من طبعة June 30, 2025 من DINACHEITHI - CHENNAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்
புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
January 19, 2026
DINACHEITHI - CHENNAI
ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை
ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 19, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழக சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க கெடு முடிந்தது பிப்.17-ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியாகிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 mins
January 19, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 19, 2026
DINACHEITHI - CHENNAI
வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 18, 2026
DINACHEITHI - CHENNAI
டெல்லி கார்குண்டு வெடிப்பு - அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
January 18, 2026
DINACHEITHI - CHENNAI
“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தில் பெறும் கோரிக்கைகள் 2030-க்குள் நிறைவேற்றப்படும்
இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
1 min
January 15, 2026
DINACHEITHI - CHENNAI
மு.க. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
1 min
January 15, 2026
DINACHEITHI - CHENNAI
ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு
ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min
January 15, 2026
DINACHEITHI - CHENNAI
புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-
1 min
January 15, 2026
Translate
Change font size
