يحاول ذهب - حر
கணவன் வாங்கிய கடனுக்கு இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்
June 18, 2025
|DINACHEITHI - CHENNAI
அமராவதி,ஜூன்.18ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திம்மராயப்பன், ஸ்ரீஷா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளான்.
-
இதனிடையே, திம்மராயப்பன் அப்பகுதியை சேர்ந்த முனிகண்ணப்பா என்பவரிடம் வடிக்கு ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திம்மராயப்பன் குடும்பத்துடன் அருகே உள்ள மற்றொரு கிராமத்திற்கு சென்று வாழ்ந்துள்ளார்.
هذه القصة من طبعة June 18, 2025 من DINACHEITHI - CHENNAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு
தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
November 24, 2025
DINACHEITHI - CHENNAI
தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது
“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு
1 mins
November 24, 2025
DINACHEITHI - CHENNAI
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை இறுதி மரியாதை
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு படி
1 min
November 24, 2025
DINACHEITHI - CHENNAI
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.660.35 கோடி ஒதுக்கீட்டில் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 95.97 இலட்சம் மாணாக்கர்கள் பயன் பெற்றனர்
தமிழக அரசு பெருமிதம்
1 min
November 24, 2025
DINACHEITHI - CHENNAI
ஜி 20 உறுப்பு நாடுகள் மாநாடு : தலைவர்களை சந்தித்தார், பிரதமர் மோடி
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
1 min
November 24, 2025
DINACHEITHI - CHENNAI
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தி வருமாறு :-
1 min
November 23, 2025
DINACHEITHI - CHENNAI
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
November 23, 2025
DINACHEITHI - CHENNAI
பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
“கோவை, மதுரை மெட்ரோ ரெயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” எனக்கோரி, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 mins
November 23, 2025
DINACHEITHI - CHENNAI
கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளுக்காக 2 நாட்கள் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம்
25-ந் தேதி கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறார்
1 mins
November 23, 2025
DINACHEITHI - CHENNAI
வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யும்
“சென்யார்” என புயலுக்கு பெயரிட திட்டம்
1 min
November 22, 2025
Translate
Change font size

