استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

தெலுங்கானா அரசின் கடார் திரைப்பட விருதுக்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் தேர்வு

May 31, 2025

|

DINACHEITHI - CHENNAI

விருது தேர்வு நடுவர் குழுவிற்கு தலைமை தாங்கிய மூத்த நடிகரும் தயாரிப்பாளருமான முரளி மோகன் விருது பெற்ற வெற்றியாளர்களின் பெயர்களை அறிவித்தார்.

தெலுங்கானா அரசின் கடார் திரைப்பட விருதுக்கு பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் தேர்வு

2014ம் ஆண்டு மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகள் மதிப்புமிக்க நந்தி திரைப்பட விருதுகளை வழங்குவதை நிறுத்திவிட்டதாக முரளி மோகன் கூறினார். நாட்டுப்புறப் பாடகரும், நடனக் கலைஞருமான 'கடார்' அவர்களின் பெயரைச் சூட்டி திரைப்பட விருதுகளை வழங்குவதற்கான முடிவிற்கு முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியை முரளி மோகன் பாராட்டினார்.

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் 'பாகுபலி-2' மற்றும்'ஆர்ஆர்ஆர்' ஆகியவை தெலுங்கானா அரசின் 2014 முதல் 2023 வரையிலான ஆண்டுகளுக்கான கத்தார் திரைப்பட விருதுகளுக்கான தேர்வுகளில் இடம்பெற்றன. பைடி ஜெய்ராஜ் திரைப்பட விருதுக்கு இயக்குனர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முரளி மோகன் தெரிவித்தார்.

المزيد من القصص من DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மோசடிகளை தடுப்பதே நோக்கம்

இந்தியா முழுவதும் 2 கோடி பெயர்கள் நீக்கம்

time to read

1 min

November 27, 2025

DINACHEITHI - CHENNAI

புதுச்சேரியில் 57.66 சதவீத விண்ணப்பங்கள் பதிவேற்றம் தமிழ்நாட்டில் 59 சதவீத வாக்கு படிவங்கள் பதிவானது

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 min

November 26, 2025

DINACHEITHI - CHENNAI

கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ. 208.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட செம்மொழிப்பூங்கா

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

November 26, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை இன்று வாசிக்க வேண்டும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

time to read

1 min

November 26, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பேட்டி

டிச.4-ந்தேதிவரை விண்ணப்பங்கள் கொடுக்கலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை. என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று தெரிவித்தார்.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - CHENNAI

வங்கக்கடலில் 2 புயல் சின்னம் - தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும். அந்த வகையில் கடந்த மாதம் சென்னையில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்து வருகிறது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - CHENNAI

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்றார், சூர்யகாந்த்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தென்காசி அருகே நடந்த பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பேருந்து விபத்தில் 8 பேர் பலி: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 25, 2025

DINACHEITHI - CHENNAI

“தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்” என வானிலை நிலையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்க கடலில் 26-ந் தேதி புயல் உருவாகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும், என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

November 24, 2025

Translate

Share

-
+

Change font size