ராமர் கோவில் சிலை நிர்மாண விழா மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இதன் நாயகனாக பிரதமர் நரேந்திரமோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.
ராமர் ஜென்மபூமி பிரச்னையின் வரலாற்றை சுருக்கமாகப் பார்க்கலாம்.
1528-இல் பாபரின் படைத்தளபதியான மீர் பாகி அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டுகிறார்.
1885-இல் மகந்த் ரகுபிர் தாஸ் என்ற துறவி மசூதிக்கு வெளியே கோவில் ஒன்று கட்டிக்கொள்ள அனுமதி கேட்கிறார். அன்றைய நீதிமன்றம் மறுத்துவிடுகிறது.
هذه القصة مأخوذة من طبعة FEB 24 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة FEB 24 من Andhimazhai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போலிச் செய்தி இப்போது பெரிய பிரச்னை
பொதுவாக இருபது முப்பது ஆண்டு களுக்கு ஒரு முறை எல்லாமே பெரிய மாற்றத்துக்கு உள்ளாகும். ஊடகத் தில் ஒரு காலத்தில் பத்திரிகை இருந்தது; பிறகு தொலைக்காட்சி வந்தது. அதிலேயே பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள்.
நிறுவனமான கட்சிகள்!
மக்களாட்சியில் கட்சிகளின் தோற்றத்துக்கு தேவைகள் இருந்திருக்கின்றன. சுதந்தரபோராட்டத்தையொட்டி காங்கிரஸ் கட்சி உருவானது. அதில் உறுப்பினராக இருந்த எல்லோரும் சொந்த செலவில்தான் கட்சிக்காக வேலைபார்த்தார்கள்.
அரசியல் தலைவர் என்னும் பிராண்ட்
பாமகவில் இருந்து ஆரம்பிக்கலாமா? ஆம், இன்று நாம் பேசுகிற பெருநிறுவன இயங்குமுறைக்கு சின்னக் கட்சியாக இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் என அவர்களையே சொல்லவேண்டும்.
கணிப்புகளைக் கணித்தல்!
அது 2019 நாடாளுமன்றத் தேர்தல் காலகட்டம்.தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகித்திருந்தது. அப்போது, ‘மக்கள் யார் பக்கம்' என்ற தலைப்பில் பிரபல மூன்றெழுத்து சேனல் ஒன்று மெகா சர்வேயை எடுத்திருந்தது. மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் தமிழகம் - புதுச்சேரியில் சேர்த்து 8250 பேரிடம் கருத்துக்கணிப்பு முடிவுகளை எடுத்ததாக அந்த சேனல் அறிவித்தது. அதன் முடிவுகளைப் பார்த்து தைலாபுரமே தடதடத்தது.
சாமானியனும் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகவேண்டும்!
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத்தலைவர், தமிழக பாஜக
ஆன்மிக அரசியல்!
இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பக்கம் ஒன்று புரண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் முகமே மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
கயல்முக வேங்கையின் வனம்!
ஒரு நாவலாசிரியனுக்கு முன்னால் உள்ள சவால், தனது முந்தைய நாவல்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாக அவனது அடுத்த நாவல் அமையவேண்டும் என்பதுதான். புதிய களத்துடன் புனைவாக்கத்தில் அடுத்த கட்டத்தை எட்டுவதும் மிகவும் முக்கியம்.
'ஓ... நீங்கதான் வில்லன் கேரக்டர் பண்றீங்களா?'
நடிகனாக அல்லாமல் கதாபாத்திரமாக மனதில் நிற்பவர். சேலத்துக்காரராக இருந்தாலும் எல்லா வட்டார வழக்கும் இவர் நாக்கில் நடனம் ஆடும். படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விவேக் பிரசன்னாவிடம் பேசினோம்.