பெண்ணில் பிறந்து, பெண்களோடு வளர்ந்து, பெண்ணோடு வாழ்வை கழித்தும் பெரிதாக பெண் வலியையும் உணர்வையும் புரிந்துகொள்ளாமல் வாழ்வதை உணர்த்துகிறது ஜீரோ டிகிரி நடத்திய நாவல் போட்டியில் முன்றாம் பரிசு பெற்ற எஸ்.தேவியின் பற்சக்கரம் நாவல். வைத்துக்கொள்ள கேட்டவளிடம், சுமங்கலி திட்டம் எனும் பெயரில் வேலை பார்க்கும் ரம்யா என்னும் பெண்ணின் கதையும், சோடா கம்பெனி நடத்தி நலிவடைந்த அவளது குடும்பத்தின் கதையும் என இரண்டு தளங்களில் நாவல் பயணிக்கிறது. சொட்டும் மழைத்துளிகளின் இணைவே ஆறு, குளம், கடலாகக் காட்சியளிப்பதை போன்று பிரமாண்டமாக இயங்கும் தொழிற்சாலைகளுக்குள் ஒவ்வொரு தொழிலாளிகளும் மழைத்துளியாக இணைந்து இயங்கிக் கொண்டிருப்பதை பற்சக்கரம் உணர்த்துகிறது. ஜட்டியும், நாப்கினும் வாங்க இயலாத குடும்ப சூழலில் இருந்து வருபவர்கள்தான் சுமங்கலி திட்டத்தின் வெற்றியாக இருப்பதையும் உணர முடிகிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரிவோரை இரத்தமும் சதையுமான உணர்ச்சியுடைய நபர்களாக பார்க்கப்படுவதில்லை. இயந்திரங்களோடு இயந்திரமாகவே பார்க்கப்படுவர்.
هذه القصة مأخوذة من طبعة February 2024 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 2024 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.