கதைகளின் வழியாக இன்றைய வாழ்க்கை முறையின் பல்வேறு சிக்கல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. யதார்த்த உலகைப் பிரதிபலித்து, வாசகரைக் கவரும் பல்வேறு உத்திகள் சிறுகதைகளில் கையாளப்படுகின்றன. உலகின் தலைசிறந்த சிறுகதைகள் பட்டியலில் தமிழ்மொழிச் சிறுகதைகளுக்கென தனிக்களம் உண்டு. அக்களத்தைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டு களமாடுபவர்களுள் ஒருவராக எழுத்தாளர் மீனாசுந்தரைக் குறிப்பிடலாம். பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டவர். பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர். பொதினி இலக்கிய அமைப்பை உருவாக்கி, இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். அவருடைய படைப்புகளில் ஒன்றான 'புலன் கடவுள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் வழியாக மனித வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளை வெளிக்காட்டியிருக்கிறார்.
மீனா சுந்தரின் படைப்பான 'புலன் கடவுள்' சிறுகதைத் தொகுப்பில் வரும் கதை மாந்தர்கள் செல்வக்கான குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்லர். பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கான உணவினைத் தேடிப்பெறும் அன்றாடங்காய்ச்சிகளாக நம்முன் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் கதையின் இயக்கமாயிருக்கிறார்கள். நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் யதார்த்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை இவரது படைப்புகள் வெளிக்காட்டுகின்றன. உணர்வின் வெளிப்பாடும் உள்ளத்தின் தூண்டலும் சமூகத்தின் மீது கொண்ட கரிசனமும் பதின்மூன்று கதைளின் வழி பன்முகச் சிந்தனைகளைப் பரப்பி வாசகனுக்குள் ஒருவித மாற்றத்தினை உருவாக்கும் என்பது திண்ணம்.
هذه القصة مأخوذة من طبعة August 2023 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 2023 من Kanaiyazhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.