CATEGORIES
فئات
வயிற்றுப் புண்களை குணமாக்கும் மூலிகை பானங்கள்!
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும்.
நெகடிவ் ரோல் சவாலான விஷயம்! - சுப்புலட்சுமி
தற்போதைய டி.வி. தொடர்களில் மக்களின் எதிர்பார்ப்புகள் பொழுதுபோக்கு போன்றவற்றுக்கான வடிவங்களாய் உள்ளது என்பது உண்மைதான்.
மாசி மகமும், மகாசிவராத்திரியும்!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே, தேசனே தேனாரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேசவருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெட பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே..
தமிழ்நாட்டின் காந்தியடிகள், திரு.வி.க.!
'எனக்கு மறுபிறப்பு வேண்டும்' என்று இறைவனிடம் கேட்டார் இந்த மாமனிதர். எதற்குத் தெரியுமா? ‘பயன் கருதா தொண்டுகளுக்கு நான் பயன்படுதல் வேண்டும்' இதுவே என் வேண்டுதல் என்றார்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்...!
மன வேலை, அழுத்தம்.. இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்சினை. உடலைவிட மன ரீதியான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம்.
திருப்பதியில் ரதசப்தமி
திருப்பதியில் 10நாட்கள் நடக்கும் விழாவை பிரம்மோற்சவம் என அழைக்கின்றனர்.
பார்க்க வேண்டிய வெற்றித் திருநகரம்!
சுற்றுலா தலம்
குதுப்மினார்!
இந்தியாவின் மிக உயர்ந்த கோபுரம். வெற்றியின் நினைவுச்சின்னமாக கட்டப்பட்டது.
இசைக்கு மெருகூட்ட தீவிர பயிற்சி அவசியம்?
ஆடிஷன் இல்லாமலேயே நேரடியாக ஆல் இந்தியா ரேடியோவில் பாடத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், ஜனாதிபதி விருது பெற்றவருமான கர்நாடக இசைக் கலைஞர் ரோகிணி ரோகிணி வெங்கடாசலம், பெண்மணிக்காக அளித்த பேட்டி.
அனைத்தையும் நேசிய
ஒரு குருவிடம் இரண்டுபேர் சீடர்களாக சேர்ந்தனர்.
கர்நாடகாவில் சங்கராந்தி: கரும்புசாறு உணவுகள்!
தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் சங்கராந்தி சமயத்தில் கரும்புகள் வந்து குவிந்து விடும்.
மன அழுத்தத்தை விரட்டும் மந்திரக்கோல்!
மன அழுத்தம், இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னை. உடலைவிட மன ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம்.
தமிழ்ப் பதிப்புலக முன்னோடி தாமோதரம்பிள்ளை
செம்மொழியாம் தமிழுக்கு சந்தடி இன்றி சீரிய தொண்டாற்றிய மகத்தான அறிஞர்களில் சி.வை. தாமோதரம்பிள்ளை குறிப்பிடத்தக்கவர்.
தஞ்சாவூர் பாணியில் மிருதங்க லயம்!
மிருதங்க வித்வான் நெய்வேலி ஆர்.நாராயணன்
உதயகிரி-கந்தகிரி வரலாறு பேசும் குகைகள்
ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரத்திற்கு அருகில் உள்ள இந்த குகைகளை உதயகிரி என்று மட்டும் கூறாமல் உதயகிரி - கந்தகிரிக் குகைகள் எனச்சேர்த்தே அழைக்கப்படுகிறது.
வித்தியாசமான அம்மாக்கள்!
கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தையின் எடை ஆனது 243 கிராம் மட்டுமே ஆகும்.
ஞாயிறே போற்றி!
தென் திசையில் உலா வந்த கதிரவன், உத்தராயணக்காலத்தின் தொடக்கமானதை முதல் நாளில் இருந்து தன் பாதையை வடக்கு திசை நோக்கி திருப்புகிறான்.
நீரிழிவு நோய்க்கு இயற்கை மருந்து பிராணாயாமம்!
யோக கலையில் முக்கியமான பயிற்சிகளில் ஒன்றாக இருப்பது மூச்சுப்பயிற்சி.
மருந்தாகும் கேரட்!
காய்கறிகளில் கேரட்டில்தான் காரட்டீன் என்னும் பொருள் மிக அதிக அளவில் இருக்கிறது.
மாங்கல்ய வரம் அருளு மங்களாதேவி!
மங்களூரில் தொடங்கி அப்படியே உடுப்பி வழியாக சென்றால் கொல்லூர், குக்கே, தர்மஸ்தாலா என்று புனிதத்தலங்கள் வரிசையாக வரவேற்கின்றன.
வாழ்வின் உண்மை!
ஓஷோ சொன்ன கதை
படகுத் தீவு!
கர்நாடகாவின் உடுப்பியிலிருந்து 4 கி.மீட்டரில் மால்பே கடற்கரை உள்ளது. இங்கிருந்து படகில் 300 ரூபாய் கொடுத்து பயணித்தால் 6.5 கி.மீட்டரில் செயின்ட் மேரீஸ் கடற்கரை உள்ளது. இது 4 தீவுகளைக் கொண்டது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் அருள்மொழிகள்!
இறைவனைப் பற்றிய ஞானம்
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்!
ஜென் தத்துவம்
திருமணத்தடை நீக்கும் திருப்பாடகம் பாண்டவ தூதப் பெருமாள்!
தீபாவளித் திருநாள் எனில் எல்லோரும் நினைத்து வழிபடும் இறைவன் திருமால். அதிலும் திருமாலின் அவதாரமான கிருஷ்ணாவதாரம் தான். கண்ணபிரான் அவதாரமும், ராமாவதாரமும் அடியவர்கள் பெரிதும் போற்றும் இரண்டு அவதாரங்கள்.
தென்னகத்து தீவு நகரம் ஸ்ரீரங்கப்பட்டணம்!
நம் தமிழகத்துத் திருவரங்கத்துடன் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நாம் காணவிருக்கும் ஸ்ரீரங்கபட்டணம் கருநாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும்.
குழந்தைகளுக்கு யெஸ் சொல்லும் பெற்றோரா நீங்கள்?
குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க நினைக்கும்போது பெற்றோராகிய நாம், அவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு பொருள் அல்லது எடுக்கும் முடிவுகள் தேவையற்றது என நமக்கு தெரியும் போது, அதனை தீர்மானமாக நிராகரித்து விடுகிறோம்.
மனிதர்களிடம் பேசும் தாவரங்கள்!
தோட்டம் போடுவதில் ஆர்வம் உள்ள பலர், செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளரும் என்று நம்புவார்கள். நாம் பேசுவதைச் செடிகள் கேட்கின்றனவா, அவை பதில் பேசுமா என்பது பற்றி அறிவியல் உலகம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது.
ஒப்பிடாதே!
ஒரு ஊரில் ஜென் மதத் துறவி இருந்தார். அவரிடம் மாற்றுத் துணி கூட இல்லை. இருந்த உடையும் கிழிசலாக இருந்தாலும் நேர்த்தியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. அவரை பார்க்கவும், பேசவும், ஆசி பெறவும் பொதுமக்கள் அலை அலையாகத் திரண்டு வந்தனர்.
இந்தியாவின் புண்ணிய நதிகள்!
நதிகளை புவியின் அன்னை எனக் கூறியவர் வியாசர். இந்தியர்கள் மட்டுமே நதி நீரை அமிர்தமாக நினைத்துப் போற்றுகிறோம். நதிகளில் நீராடி பயணிப்பதை தீர்த்த யாத்திரை என அழைக்கின்றனர். அதில் நீராடி பிதுர்கடன் கழிப்பவர் தன் பாவங்களை கழுவி நன்மைகளை அடைகிறார் என்பது ஆன்றோர் சிந்தனை.