CATEGORIES
فئات
என் கண்ணன் மலையைத் தூக்கினான்?
கிருஷ்ணாவதாரத்திலே, ஸ்ரீகிருஷ்ணன் குன்றைக் குடையாக எடுத்து, கோபி யர்களைக் காத்தது சிறப்பாகப் பேசப்படுகிறது.
தோப்புக்கரணம் பற்றி விஞ்ஞானம் கூறுவது என்ன?
நமது முன்னோர்கள், விநாயகர் வழி பாட்டின், ஒரு பிரதான அங்கமாகத், தோப்புக்கரணம் போடுவதைக் குறிப்பிட்டிருந்தார்கள். தற்காலத்தில் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த அறிஞர்கள் தோப்புக்கரணம் போடுதல்; உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் இன்றியமையாத உடற்பயிற்சியாக உள்ளமையைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
வேளாண் மரபினரின் விஷத் திருநாள்
வேளாண் தொழில் செய்வோருக்குப் பாம்புகள் பலவகையிலும் உதவியாக இருக்கின்றன.
வற்றாத வரங்களை 'தரும்,வரலட்சுமி வரலட்சுமி விரதம்: 5-8-2022
மேன்மையான குணங்கள், அழகு, பிரகாசம், செல்வம், உற்சாகம், ஆனந்தம், அமைதி, சமரசம், திருப்தி. இந்த சுபகுணங்களின் உருவமே ஸ்ரீ லட்சுமி.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
461. ஸுஹ்ருதே நமஹ (Suhrudhey namaha)
வேதாத்திரி பஞ்ச நரசிம்மர்
மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது.
காயத்ரி சக்தி பீடம்
தட்சனின் யாகசாலையில் அழையா விருந்தாளியாக வந்தாள் அம்பிகை. தன் பதியான ஈசனை, நிராகரித்துவிட்டு யாகம் நிகழ்த்தும் தனது தந்தையான தட்ச பிரஜாபதியிடம் நியாயம் கேட்டாள்.
பதார்த்த குணசிந்தாமணி கூறும் மஞ்சள்
மங்கலப் பொருட்களில் தலைசிறந்தது மஞ்சள். பொன் நிறமும் நறுமணமும் இதன் சிறப்பு.
பதிகம் பாடும் அடிகள்மார்
சிவாலயங்களில் வழிபாடுகள் நிகழும் போது பன்னிரு திருமுறைப் பாடல்களை, அவற்றிலும் சிறப்பாக மூவர் தேவாரப் பாடல்களை மன முருகப்பாடுபவர்களை நாம் ஓதுவார்கள் என்றும், ஓதுவாமூர்த்திகள் என்றும் குறிப்பிடுகின்றோம்.
இலக்கியத்தில் மங்கலம்!
ஓரு பொருள் அழகாக இருந்தால் எவ்வளவு லட்சுமிகரமாக இருக்கிறது என்கிறோம். சுபமானதை 'மங்கலம்' என்றும், 'மங்களம்' என்றும் குறிப்பிடுவதுண்டு.
நலம்தரும் நாகசதுர்த்தி, நாகபஞ்சமி (1.8.2022-2.8.2022)
ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை நான்காவது நாளாகிய சதுர்த்தி நாளுக்கு ஒரு சிறப்புண்டு. இந்த நாளுக்கு, நாகசதுர்த்தி என்று பெயர்.
சுந்தரமூர்த்தியாரின் சுவடுகளைப் போற்றுவாம்!
ஆடி சுவாதி (5.8.2022) சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை
தேவ தேவியின் தெவிட்டாத அருளின்பம்
ஆடிமாதம் பெண்களுக்கு சிறப்பினைத் தருகின்ற மாதம். தட் சிணாயனம் என்கின்ற புண்ணிய காலம் தொடங்கும் மாதம், சிவன் சக்தியினுள் ஒடுங்கும் காலமாக கருதப்படுகிறது.
வளமான வாழ்க்கையைத் தரும் வரலட்சுமி விரதம் - 5.8.2022
வரலட்சுமி விரதம்:
குழந்தைகளை எப்படி வளர்ப்பது? சொல்லித் தருகின்றார் பெரியாழ்வார்...
தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று பிரபந்தம். தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல்களே பிரபந்தம் எனப்படும் என்று சதுரகராதி கூறுகிறது.
மழலை வரமருளும் நம்ம ஊரு அம்மன்கள்...
1) முப்பந்தல் ஸ்ரீஇசக்கியம்மன் ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடம்
முத்துக்கள் முப்பது
உத்தமர்கள் தேடி நாடி வரும் உலகிய நல்லூர்!
பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி' A.M.ராஜகோபாலன்
குழந்தை பாக்கியம் அருளும் தலங்கள்
இராமாயணத்தில் தனக்கு குழந்தை இல்லாத குறையை தசரதன் குல குரு வசிஷ்டரிடம் தெரிவிக்க அவர் தெய்வ அனுகூலத்தின் மூலமாக குழந்தைச் செல்வம் பெறலாம் என்று ஆசீர்வாதம் செய்து, ஒரு யாகமும் நடத்திக் கொடுக்கிறார்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமா?
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 25 (பகவத் கீதை உரை)
ஆனைக்காரப் பெருமானுக்கு அழகிய மாடக்கோயில்
பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் “தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணி மாடம் சேர்மீன்களே” என்று பாடுபவர்
ஆச்சாரிய பக்தியின் எல்லை?
வைணவத்தில் பெருமாளை முதல் நிலையிலும், பெருமாளை காட்டிக்கொடுத்து, ஆன்மீக உணர்வை ஊட்டும் குருவாகிய ஆச்சாரியனை நிறைவு நிலையிலும் (சரம நிலை) வைத்து வணங்குவது வழக்கம்.
வளம் தரும் வைகாசி விசாகம்
முத்துக்கள் முப்பது | வைகாசி விசாகம்: 12-6-2022
பேச்சு வரம் தரும் திருப்பதிகங்கள்
எவ்வளவு தான் கற்றிருந்தாலும் அதை மற்றவர்களின் மனம் கொள்ளுமாறு எடுத்துரைக்க வேண்டும்.
தோல் நோயை நீக்கும் பேரையூர் ஈசன்
சிவாலயங்களின் அமைப்பை இரண்டு தலங்கள் என்கின்ற வரிசையில் இடம்பெறுவது ஒரு வகை. குறிப்பிட்ட பகுதியின் வரிசையில் இடம் பெறுவது இன்னொரு வகை.
கருணை பொழியும் கந்தன்குடி குமரன்
தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந் திறங்கினாள். தேன்காடு எனும் மதுவ னத்தில் நுழைந்தாள். இந்திரன் மகளாயினும் எளியவளாக மாறினாள்.
தல புராணம் சொல்லும் புருஷா மிருகம்
நாரதர் சொற்படி, தர்மர் ராஜசூய யாகம் செய்ய ஏராளமாகப் பொருள் வேண்டுமே! பீமன் முதலானோர் திசைக்கு ஒருவராகச் சென்றார்கள். அவர்களில் பீமன் வடதிசை நோக்கிச் சென்றான். புறப்பட்ட பீமனை அழைத்த கண்ணன், “பீமா! குபேர உலகில் புருஷா மிருகம் என்று ஒன்று இருக்கிறது.
செல்வத்தை அள்ளித் தரும் விசாகம்
வைகாசி மாதம் 29 ம் தேதி 12.6.2022 ஞாயிற்றுகிழமை வைகாசி விசாகத் திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள் தான் வைகாசி விசாகம் என்பதாகும்.
உறவாடியே கெடுத்த சகுனி
மகாபாரத நிகழ்வுகள் பல வற்றிற்கும் அஸ்திவாரமாக, ஆணிவேராக இருந்தவன் சகுனி. காந்தார நாட்டின் மன்னராக இருந்த சுபலன் என்பவரின் மகன், காந்தாரியின் சகோதரன், அந்த முறைப்படித் துரியோத னன் முதலானவர்களுக்குத் தாய் மாமன், காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் திருமணம் நடந்தது.
அழகன் குடி கொண்ட ஆறு படை வீடுகள்
சங்கப் பாடல்களில் முருகப்பெருமானின் பிறப்பு, தோற்றம், பெயர், வாகனம், கொடி, ஆயுதம் பற்றிய பல குறிப்புகள் உண்டு. முருகனுக்குரிய பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய் வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்ற பல பெயர் குறிப்புகள் உண்டு.