நுவரெலியாவிலுள்ள அரச வங்கிகளின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Tamil Mirror|April 02, 2021
ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வங்கிகளின் ஊழியர்கள், நாடளாவிய ரீதியில், நேற்று (1) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், நுவரெலியா, மாத்தளை கிளை அரச வங்கிகளின் ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.சந்ரு ஆர்.ரமேஸ்
நுவரெலியாவிலுள்ள அரச வங்கிகளின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், மக்கள் வங்கி, இலங்கை வங்கி, அபிவிருத்து வங்கி உட்பட அரச வங்கி உத்தியோகத்தர்கள், ஊழியர்களுமாக சுமார் 70 பேர் வரை கலந்துகொண்டனர்.

هذه القصة مأخوذة من طبعة April 02, 2021 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة April 02, 2021 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
“கழிவுகளை அகற்ற கவனம் செலுத்தவும்”
Tamil Mirror

“கழிவுகளை அகற்ற கவனம் செலுத்தவும்”

பிரதமரிடம் இம்தியாஸ் பாக்கீர் எம்.பி. வலியுறுத்தல்

time-read
1 min  |
May 09, 2024
Tamil Mirror

தடுப்பூசியை மீள பெறும் அஸ்டராசெனெகா

பிரிட்டிஷ் மருந்து நிறுவனம் அஸ்ராசெனக்கா (AstraZeneca) தடுப்பூசி ஏற்றுதலானது அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெகா அதன் COVID-19 தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
May 09, 2024
முஜிபுர் உள்ளே
Tamil Mirror

முஜிபுர் உள்ளே

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரான டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, பதவி நீக்கப்பட்டார்.

time-read
1 min  |
May 09, 2024
இரட்டை பிரஜாவுரிமையால் டயானா வெளியே
Tamil Mirror

இரட்டை பிரஜாவுரிமையால் டயானா வெளியே

பாராளுமன்றத்திலும் வெளியேயும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய உரையை ஆற்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படுவதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் ரிட் கட்டளையை புதன்கிழமை (08) பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
May 09, 2024
சபையை குழப்பிய முன்றெழுத்து வேட்பாளர் பெற்றோல் விவகாரத்தால் அம்பலமானார்
Tamil Mirror

சபையை குழப்பிய முன்றெழுத்து வேட்பாளர் பெற்றோல் விவகாரத்தால் அம்பலமானார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற விவாதத்தின் போது, பக்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுவாரசியமான சம்பாஷனை இடம்பெற்றது.

time-read
1 min  |
May 09, 2024
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்காக பொது சட்டம்
Tamil Mirror

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்காக பொது சட்டம்

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
May 09, 2024
Tamil Mirror

“ஐ.ம.ச. எம்.பிக்களுக்கு பிரச்சினை வரலாம்”

நாட்டின் பிரஜை அல்லாத டயனா கமகேமவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டப்பூர்வமானதா? என்ற கேள்விகள் எழுகிறது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

time-read
1 min  |
May 09, 2024
13,347 மில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது
Tamil Mirror

13,347 மில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, அரச நிறுவனங்கள் உட்பட தனியார் நிறுவனம் 13,347 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக தெரிவித்தார்.

time-read
1 min  |
May 09, 2024
“திறந்த, சுற்றுலா விசாவில் செல்லாதீர்கள்”
Tamil Mirror

“திறந்த, சுற்றுலா விசாவில் செல்லாதீர்கள்”

சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று நெருக்கடிக்கு உள்ளானால் இராஜதந்திர மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாது எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,திறந்த விசா,சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்குத் தொழில் வாய்ப்புகளுக்காகச் செல்வதை இளைஞர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
May 09, 2024
அதானி குழுமத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் அறிவிப்பு
Tamil Mirror

அதானி குழுமத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் அறிவிப்பு

மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 09, 2024