هذه القصة مأخوذة من طبعة August 02, 2021 من Indhu Tamizh Thisai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 02, 2021 من Indhu Tamizh Thisai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் ரவி குமார் குத்துச்சண்டையில் லோவ்லினாவுக்கு வெண்கலம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார். ஆடவர் மல்யுத்தத்தில் இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்தார் ரவி குமார் தஹியா.
பண இழப்பு, தற்கொலையை தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டம் ரத்து
அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அதிர வைத்த இந்திய ஹாக்கி!
ஒலிம்பிக் 2020
பேரவை அரங்கில் கருணாநிதி உருவப் படம் திறப்பு: முதல்வராக மகிழ்கிறேன்.. கருணாநிதி மகனாக நெகிழ்கிறேன்
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
தமிழகத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனா
சென்னை தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,099, பெண்கள் 858 என மொத்தம் 1,957 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்தியப் பொருளாதாரப் பணி தேர்வில் காஷ்மீர் விவசாயி மகன் 2-ம் இடம் பிடித்து சாதனை
ஸ்ரீநகர் இந்தியப் பொருளாதாரப் பணி தேர்வில் (ஐஇஎஸ்) ஜம்மு-காஷ் மீரைச் சேர்ந்த விவசாயியின் மகனுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது.
பி அண்ட் ஜிகுளோபல் சிஓஓ-வாக இந்தியர் சைலேஷ் நியமனம்
மும்பை பிராக்டர் அண்ட் கேம்பிள்(பி அண்ட் ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஓஓ ) சைலேஷ் ஜெஜுரிகர் (54) நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தப் பதவியைப் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு
'பெகாசஸ்' பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை
முறைகேடு புகாரால் இஸ்ரேல் நிறுவனம் நடவடிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
மாநிலச் செயலர் சி. பெருமாள், மாவட்டச் செயலர் கே. நேரு உள்ளிட்ட நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.