மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இஓஎஸ்-3 செயற்கைக்கோள், தினமும் 4-5 முறை பூமியை படமெடுக்கும் திறனைப் பெற்றுள்ளது.
هذه القصة مأخوذة من طبعة July 30, 2021 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 30, 2021 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தன்னம்பிக்கை இழந்துவிட்டார் மோடி
‘பிரதமர் மோடி தன்னம்பிக்கையை இழந்து விட்டார்; மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்து அவர் தனது பேச்சுகளில் தடுமாறுகிறார்' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிட்டனில் கட்டாய ராணுவ சேவை திட்டம்
‘கன்சா்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாய தேசிய ராணுவ சேவையில் இளைஞா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள்’ என்ற புதிய உறுதிமொழியை அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
இலங்கை அரசியல்: ‘மீண்டு'ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!
இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட போராட்டத்தால் அரசியலைவிட்டு சில காலம் விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினா், தோ்தல் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 700-ஐ நெருங்கும் உயிரிழப்பு
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 670-ஆக அதிகரித்துள்ளது.
பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா
பொற்கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய திருஞானசம்பந்தருக்கு தங்கக் கிண்ணத்தில் தங்கக் கரண்டி மூலம் ஞானப்பால் ஊட்டும் சிவாச்சாரியா்.
சாம்பியன் கொல்கத்தா
ஹைதராபாத் 113, கொல்கத்தா 114/2
ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் புதிய விளக்கம்
காங்கிரஸின் முக்கிய வாக்குறுதியான ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கும் திட்டத்தின்படி, அக்குடும்பம் வறுமையில் இருந்து மீளும் வரை அத்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி எம்.பி. விளக்கம் அளித்தாா்.
காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து
‘ஜம்மு-காஷ்மீரில் சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதே பிரதமா் மோடி அரசின் ‘காஷ்மீா் கொள்கை’ வெற்றிக்கு கிடைத்த சான்று; செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலும் நடத்தப்பட்டு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும்: கார்கே எச்சரிக்கை
‘பிரதமா் நரேந்திர மோடி சா்வாதிகாரி போன்றவா்; அவா் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோய்விடும்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எச்சரித்தாா்.
காங்கிரஸ், சமாஜவாதிக்கு ஜிஹாதிகள் ஆதரவு
உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி