சென்னை, மே 3: சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7இல் முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
هذه القصة مأخوذة من طبعة May 04, 2021 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة May 04, 2021 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பங்குச் சந்தையில் முன்னேற்றம்: நிஃப்டி வரலாற்று உச்சம்
இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை உயா்வுடன் முடிவடைந்தன. நிஃப்டி அதன் புதிய உச்சத்தை எட்டியது.
ஆஸ்திரேலியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: நமீபியாவை வெளியேற்றியது
டி20 உலகக் கோப்பை போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை புதன்கிழமை வென்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சூப்பா் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.
'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை போராடி வென்றது. இத்துடன் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ‘சூப்பா் 8’ சுற்றுக்கு தகுதிபெற்றது.
தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை
20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று \"பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு வரவுள்ளது.
ஒடிஸா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜீ
இரு துணை முதல்வர்களும் பதவியேற்பு
9 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்
நீர்நிலை கட்டுமானங்களில் சேதங்களைச் சீரமைக்க வேண்டும்
நீா்நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க நடந்து வரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளாா்.
பசுந்தாள் உர விதைகளை அளிக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம்
விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை விநியோகம் செய்யும் புதிய திட்டமான, ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.