பிரேஸிலியா, மே 31: பிரேஸில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 5லட்சத்தைக் கடந்தது.
மேலும், அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையில் அந்த நாடு பிரான்ஸை விஞ்சி உலக அளவில் 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
هذه القصة مأخوذة من طبعة June 01, 2020 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 01, 2020 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி
உலகக் கோப்பை போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டாவை சனிக்கிழமை சாய்த்தது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு இதுவே முதல் வெற்றியாகும்.
போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி
கிங்ஸ்டவுன், ஜூன் 15: டி20 உலகக் கோப்பை போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
உத்தரகண்ட்: ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 14 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அலக்நந்தா ஆற்றுக்குள் டெம்போ வேன் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 10 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவா்களை வேலைக்குச் சோ்த்திருந்த என்பிடிசி குழுமம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், இடதுசாரி தலைவர்களுக்கு சுரேஷ் கோபி புகழாரம்!
‘கேரளத்தைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.கருணாகரன், கேரள மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் மறைந்த இ.கே.நாயனாா் ஆகியோா்தான் எனது அரசியல் குரு’ என பாஜகவை சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை (லோகோ) இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டாா்.
இத்தாலி பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர்
இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடு திரும்பினாா்.
தமிழக காவல் துறையில் 21% பெண்கள்
டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்
கடலுக்குள் படகு மூழ்கியதில் இரு மீனவர்கள் உயிரிழப்பு
ராமேசுவரம் அருகே மண்டபத்தில் சனிக்கிழமை விசைப் படகு கடலுக்குள் மூழ்கியதில் இருமீனவர்கள் உயிரிழந்தனர். மாயமான ஒரு மீனவரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் தேடிவருகின்றனர்.