Newspaper
DINACHEITHI - DHARMAPURI
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்
மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு அறிவிப்பு
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான்
கோவை துைரை மூசர்ந்த ஐகோர்ட் மதுரை கிளை வேதனை 5ரவிச்சந்திரன்,மதுரைஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
2 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மற்றும் படிப்பறிவு இல்லாத பொதுமக்கள்தான்
கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரைஐகோர்ட்டில் கடந்த 2023 ஆண்டு தக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது :-
1 min |
June 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராக அன்னலெனா பேர்பாக் தேர்வு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா., அமைப்பில் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் கூடும். இதன்படி, வரும் செப்டம்பரில் துவங்கும், 80வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 05, 2025

DINACHEITHI - DHARMAPURI
மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு பணிகள் தொடக்கம்
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் மாற்றுத்தி றனாளிகள் மேம்பாட்டிற்காக, அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேப்டனுக்கும் கலைஞருக்குமான அந்த அன்பும், நட்பும் மிக ஆழமானது: பிரேமலதா எக்ஸ் பதிவு
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரை புகழ்ந்து பலராலும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான 4 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தை சேர்ந்த வயதான தம்பதி ராமசாமி -பாக்கியம்மாள் ஆகியோர் கடந்த மாதம் 28 ஆம் தேதி 11 பவுன் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழக முழுவதும் இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கல்லூரி மாணவியை கொன்று காதலன் தற்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
திராவிட மாடல் திட்டங்களால் மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை....
மின்கலடிக்கும் சீருடை அணிந்து வாகனங்களில் மந்திரம் மாணவர்கள், மாநகராட்சி மாணவர்கள் என்றாலே இழப்பமாக பார்க்கும் காலம் ஒன்று இருந்தது. வியக்கத்தக்க விதமாக இப்போது அந்த நிலை மாறியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 16,490 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
2 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெண் டாக்டர், மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி தற்கொலை
திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில் பரிதாபம்
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெங்களூர் சென்று திரும்பிய வேடந்தாங்கல் வாலிபருக்கு கொரோனா
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிந்து நதி நீர் நிறுத்தக் கடுகையான தண்டனி பஞ்சம் நோக்கி பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்படவேண்டும், வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும்
\"கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
மதுரை: அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சத்தீஸ்கர் என்கவுன்டர்கள் திட்டமிட்ட கொடுமையின் வடிவம்
நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025

DINACHEITHI - DHARMAPURI
2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்
கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளயில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை மற்றும் சீருடைகள் வழங்கும் பணிகளை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியை கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கும்: பிரதமர் மோடி பேச்சு
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீரென தீக்குளிக்க முயற்சி
ரூ.80 ஆயிரம் கடனுக்காக ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
புயல்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் ஆடிய ஷாட் தான் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஷாட்
அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லை-தென்காசி மாவட்டங்களில் விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோபிசெட்டிபாளையம் அருகே சரக்குவேன் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகேசீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 28). கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை எதுவும் இல்லாததால் தனது நண்பரான கோபிசெட்டிபாளையம் தாசப்பம் விதியைச் சேர்ந்த ரவிக்குமார் (28) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். வண்டியை ஜாகிர் உசேன் ஓட்ட பின்னால் ரவிக்குமார் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
மூதாட்டியை தாக்கி கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அம்பலச்சேரி ஆர்சி கோயில் தெருவைச் சேர்ந்த தேவசுந்தரம் மனைவி சுயம்புகனி (62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தேவசுந்தரம், கடந்த 2015-இல் இறந்து விட்டார். சுயம்புகனி மற்றும் தேவசுந்தரத்தின் சகோதரர் தங்கப்பாண்டியன் (70) குடும்பத்திற்கு சொத்து தகராறு இருந்து வந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறப்பு அமர்வுக்காக டிரம்பிடம் அனுமதி பெறவேண்டுமா? பிரதமரை சாடிய சஞ்சய் ராவத்
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
வெள்ளநாடு செய்திகள் துருக்கியில் நிலநடுக்கம்; 7 பேர் காயம்
துருக்கி நாட்டின் கடற்கரை நகரமான மர்மரிசில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய தரைக்கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி- விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 51 பேர் பலி
காசாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன.
1 min |