![கல்லீரல் அழற்சி (Hepatitis)](https://cdn.magzter.com/1352454097/1618481093/articles/6bCBM5ivF1619688188886/1620035098.jpg)
நாள்பட்ட அழற்சியில், நோயாளிகள் பெரும்பான்மையானோர் அறிகுறிகள் இல்லாமலோ, குறைந்த அறிகுறிகளுடனோ காணப்படும் நிலை இருக்கும். இரத்தப் பரிசோதனை மட்டுமே நோயை உறுதிப்படுத்தும் நிலை பல நேரங்களில் ஏற்படும்.
கல்லீரல் எந்த அளவு சேதமடைகிறதோ, அந்த அளவுக்கு நோயின் அறிகுறிகள் இருக்கும்.
هذه القصة مأخوذة من طبعة April 16, 2021 من Unmai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 16, 2021 من Unmai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
![புரிந்து கொள்வீர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1807/659885/UaHRL-ebP1623387788330/crp_1623636580.jpg)
புரிந்து கொள்வீர்!
கவிதை
![உடல் எடை குறைய...](https://reseuro.magzter.com/100x125/articles/1807/659885/bnz2kjPBU1623391836807/crp_1623636317.jpg)
உடல் எடை குறைய...
கொள்ளு பருப்பில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதை ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். ஜலதோஷம் குணமாக கொள்ளு பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த, உறுப்புகளைப் பலப்படுத்தும். இதை அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண்நோய்கள் போன்றவையும் குணமாகும்.
![திராவிடம் வெல்லும் தி.மு.க. ஆட்சி அதனைச் சொல்லும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1807/659885/ilRuw89Bz1623387512709/crp_1623636325.jpg)
திராவிடம் வெல்லும் தி.மு.க. ஆட்சி அதனைச் சொல்லும்!
எந்த விலை கொடுத்தேனும் தி.மு.க.வைத் தோற்கடித்தே தீருவது என்பதில் அடேயப்பா, பார்ப்பனர்கள் மத்தியில் பீறிட்டு எழுந்த அடங்கா கோபக்கனல் -ஆத்திரத் தீதேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த பிறகும் தணியவில்லை.
![உதவாக்கரை!](https://reseuro.magzter.com/100x125/articles/1807/659885/_HGjI53UB1623389393618/crp_1623636319.jpg)
உதவாக்கரை!
காலை எழுந்து வழக்கமான பூஜைகளை முடித்து ஆலோடியில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அன்றைக்கு வந்த நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார் வெங்கட்ராம அய்யர். அய்யர் சமஸ்கிருதப் பண்டிதர். மத்திய அரசுப் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிகவும் கண்டிப்பான பேர்வழி. பஞ்சகச்சம், கோட் அணிந்துதான் பள்ளிக்கு வருவார். பார்த்தவுடன் மாணவர்களை இனம் கண்டு கொள்வதில் பலான பேர்வழி.
![ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்](https://reseuro.magzter.com/100x125/articles/1807/659885/yXbJ7o0fb1623391469820/crp_1623636315.jpg)
ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதுபோல் தினம் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பயன்கள் உள்ளது. நெல்லிக்கனியினை சாப்பிடும்போது என்னென்ன நன்மைகள் என அறிவோம்.
![இயக்க வரலாறான தன் வரலாறு (268) ராணி அண்ணா மறைவு](https://reseuro.magzter.com/100x125/articles/1807/659885/lQ5imJ-8B1623388790793/crp_1623636316.jpg)
இயக்க வரலாறான தன் வரலாறு (268) ராணி அண்ணா மறைவு
அய்யாவின் அடிச்சுவட்டில் ....
![திராவிடம் வென்றது!](https://reseuro.magzter.com/100x125/articles/1807/659885/KcpvZ0wMC1623387231009/crp_1623636323.jpg)
திராவிடம் வென்றது!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஓர் இனப்போர் சனாதனத்திற்கும் சமதர்மத்துக்குமான போர் என்று தேர்தலுக்கு முன்னமே நாம் அறிவித்துவிட்டுத்தான் களத்தில் இறங்கினோம்.
![தந்தை பெரியார் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்தவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1807/659885/KBqXxkiq71623391207123/crp_1623636322.jpg)
தந்தை பெரியார் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்தவர்!
தந்தை பெரியார் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு முன்னர் விரிவாகப் பதில் அளித்துள்ளோம். தந்தை பெரியார் தமிழில் அறிவியல் வளர வேண்டும். மூடப் புராணங்கள் ஒழிய வேண்டும் என்றே வலியுறுத்தினார் என்பதை விளக்கினோம்.
![கொரோனா கொடுந்தொற்றை விழிப்புணர்வால் விரட்டுவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1807/669928/D4FRWuE651623325325594/crp_1623636321.jpg)
கொரோனா கொடுந்தொற்றை விழிப்புணர்வால் விரட்டுவோம்!
உலகையே அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொடுந்தொற்று கொரோனா, வல்லரசு நாடுகள் கூட எதிர்கொள்ள ஏராளமான இழப்புகளைப் பெற்றன.
![கல்வியும் மாநிலங்களும்](https://reseuro.magzter.com/100x125/articles/1807/659885/8hHKsda6s1623389822072/crp_1623636320.jpg)
கல்வியும் மாநிலங்களும்
திராவிடம் வெல்லும்' என்னும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கூற்று மெய்யாகியிருக்கிறது. தேர்தலில் வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது.