Tamil Mirror - May 04, 2021
Tamil Mirror - May 04, 2021
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
May 04, 2021
சென்னையிலிருந்து தப்பிவந்த தாயும் பிள்ளைகளும் கைது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு வந்த பெண்ணொரு வரும் அவரது இ பிள்ளைகளும், புத்தளம் பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
பூஜித், ஹேமசிறிக்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் பதிவு
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக, 800 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன என்று, சட்ட மா அதிபரால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (03) அறிவிக்கப்பட்டது.
1 min
கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 6 'g 1/2 இலட்சம் பேர் யா
6 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் இல்லையென எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
1 min
B.1.1.7 வைரஸால் நுரையீரலுக்கு பெரும் பாதிப்பு
தற்போது நாட்டில் பரவி வரும் திரிபடைந்த நிலையிலான கொரோனா வைரஸால் (பிரித்தானியாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட B.1.1.7 என்ற செறிவு கூடிய வைரஸ்), மனித நுரையீரல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள நரம்பியல் நோய் வைத்திய நிபுணர் டொக்டர் பிரசன்ன குணசேன, க்காலப்பகுதியில் அதிக கஷ்டப்பட்டு, உடல் வருத்தி வேலை செய்யவேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
1 min
கொரோனாவால் அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் பதற்றம்
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பி.சி. ஆர் பரிசோதனை காலந்தாழ்த்தப்படுவதாகத் தெரிவித்து, அங்குள்ள கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியதால், சிறைச்சாலைக்குள் பதற்றமான நிலையொன்று உருவாகியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
தம்புள்ளை சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் பாரிய பாதிப்பு மரக்கறிச் செய்கைகளும் பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தை, கடந்த 25ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதால், விவசாயிகள் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
1 min
'சுவசெரியவில் வருபவர்களுக்கு வைத்தியசாலையிலேயே சிகிச்சை'
சுவசெரிய அம்பியூலன்ஸில் அழைத்து வரப்படும் நோயாளர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், தொற்றாளர்களுக்கு வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் லால் பணாப்பிட்டிய தெரிவித்தார்.
1 min
கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் ஆரம்பம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மக்களை, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன், அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பானது, திருகோணமலை மாவட்டச் செயலகம், திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து, கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றது.
1 min
துரவுக்குள் விழுந்த யானைகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செம்மலையின் புளியமுனை கிராமத்தில், துரவு ஒன்றுக்குள் (பாசனத்துக்கு உதவிடும் பெருங்கிணறு) வீழ்ந்த யானைகள் இரண்டு, கிராம அலுவலரினதும் கிராம மக்களினதும் கடும் முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
1 min
கொரோனாவின் மூன்றாவது அலை: கிழக்கில் 1,193 பேருக்குத் தொற்று
திருகோணமலை-628, அம்பாறை-402, மட்டக்களப்பு-142, கல்முனை-21
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط