Viduthalai - March 31 , 2021Add to Favorites

Viduthalai - March 31 , 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Viduthalai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Viduthalai

هدية Viduthalai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

March 31 , 2021

ரயில்களில் இரவு நேரத்தில் மின்னணு சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது

புதுடில்லி, மார்ச் 31 இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரயில்களில் கைப்பேசி உள்ளிட் சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது.

ரயில்களில் இரவு நேரத்தில் மின்னணு சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியாது

1 min

தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை

சென்னை, மார்ச் 31 தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று அதிக ரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த தலைமைச்செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை

1 min

பிரேசிலில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி விலகல்

பிரேசிலில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

1 min

கரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை

உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்

கரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை

1 min

ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாசிங்டன், மார்ச் 31-ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

1 min

தமிழ்நாடு அரசில் பொறியாளர் பணியிடங்கள்

தமிழக அரசில்பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பிஎஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசில் பொறியாளர் பணியிடங்கள்

1 min

இராங்கியத்தில் தந்தைபெரியார் சிலை மறைப்பு அகற்றம்: கழகத்தோழர்களின் முயற்சிக்கு வெற்றி

புதுக்கோட்டை, மார்ச் 31 புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்துள்ள இராங்கியத்தில் உயர்நீதிமன்ற ஆணையை மீறி, தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெரியார் சிலை மறைப்பு கொண்டு மூடப்பட்டது. ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

இராங்கியத்தில் தந்தைபெரியார் சிலை மறைப்பு அகற்றம்: கழகத்தோழர்களின் முயற்சிக்கு வெற்றி

1 min

சோழபுரத்தில்

சோழபுரம், மார்ச் 31 குடந்தை கழக மாவட்டம், சோழபுரம் கிளைக் கழகம் சார்பில் குடந்தை சட்டமன்ற வேட்பாளர் சாக்கோட்டை கஅன்பழகன், திருவிடை மருதூர் சட்டமன்ற வேட்பாளர் கோவி.செழியன் ஆகியோரை ஆதரித்து, 'திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் 28.3.2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.00 மணியளவில் சோழபுரம் கடைவீதியில் பெற்றது.

சோழபுரத்தில்

1 min

தி.மு.க. வேட்பாளர் கே.பி.சங்கரை ஆதரித்து திருவொற்றியூர் மாவட்ட கழகம் சார்பில் தெருமுனைக்கூட்டம்

திருவொற்றியூர், மார்ச் 31 திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மதச்சார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.பிசங்கர் அவர்களை ஆதரித்து வாக்கு கேட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 27.3.2021 அன்று திருவொற்றியூர் பீர் பயில்வான் தெருவில் நடைபெற்றது திருவொற்றியூர் பகுதி செயலாளர் நராசேந்திரன் தலைமையில் திருவொற்றியூர் பகுதி தலைவர் பெரு.

தி.மு.க. வேட்பாளர் கே.பி.சங்கரை ஆதரித்து திருவொற்றியூர் மாவட்ட கழகம் சார்பில் தெருமுனைக்கூட்டம்

1 min

ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்

நாரணாபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்க நேரடிப் பயிற்சி வழங்கப்பட்டது.

ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்

1 min

قراءة كل الأخبار من Viduthalai

Viduthalai Newspaper Description:

الناشرPSRPI

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

viduthalai

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل