Viduthalai - march 20, 2023Add to Favorites

Viduthalai - march 20, 2023Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Viduthalai بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50% عجل! العرض ينتهي في 1 Day
(OR)

اشترك فقط في Viduthalai

هدية Viduthalai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

march 20, 2023

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று (20.3.2023) காலை 10 மணியளவில் கூடியதும் தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்

1 min

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 அளிப்பு

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 அளிப்பு

8 mins

மும்பையில் " சுயமரியாதைச் சுடரொளிகள்" நாள் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது!

மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் தாராவி கலைஞர் மாளி கையில் 16.03.2023 மாலை 7.00 மணிக்கு சிறப்புடன் நடைபெற்றது.

மும்பையில் " சுயமரியாதைச் சுடரொளிகள்" நாள் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது!

1 min

உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு

பள்ளிகளில் முதலமைச்சரின் \"காலை சிற்றுண்டித்திட்டத்தை\" பின்பற்றுகிறது அமெரிக்கா

உலகிற்கே முன்னோடியாக திகழும் தமிழ்நாடு

1 min

சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

18.03.2023 அன்று காலை 10.30 மணிக்கு திண்டிவனம் மாவட்டம், வானூர் ஒன்றியம், சின்னக்காட்ராம்பாக்கத்தில் ‘சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்‘ எழுச்சியோடு நடைபெற்றது.

சந்திப்போம்! சிந்திப்போம்!! திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

1 min

பன்னாட்டு தரத்தில் மதுரையில் 7 அடுக்கில் எண்ணற்ற வசதிகளுடன் கலைஞர் நூலகம்

தென் மாவட்டங்களின் தலைநகராம் மதுரைக்கு மணி மகுடமாக திகழ உள்ளது 7 தளங்கள், எண்ணற்ற நவீன வசதிகளுடன் உலகதரத்தில் உருவாகியுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால், வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.

பன்னாட்டு தரத்தில் மதுரையில் 7 அடுக்கில் எண்ணற்ற வசதிகளுடன் கலைஞர் நூலகம்

3 mins

قراءة كل الأخبار من Viduthalai

Viduthalai Newspaper Description:

الناشرPSRPI

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

viduthalai

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل