Penmani - September 2023Add to Favorites

Penmani - September 2023Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Penmani بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Penmani

سنة واحدة $3.99

يحفظ 66%

شراء هذه القضية $0.99

هدية Penmani

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

September 2023

கிருஷ்ணர் வழிபட்ட கோவில்!

அருணாசலப் பிரதேசத்தில் கீழ்சியாங் மாவட்டத்தில் இலிகாபலி என்ற இடத்தில் 600 மீட்டர் உயரத்தில் இந்த பாழடைந்த கோவில் அமைந்துள்ளது.

கிருஷ்ணர் வழிபட்ட கோவில்!

1 min

கடற்கரையோர கணபதி கோவில்கள்!

கர்நாடாகாவில், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அற்புதமான கணபதி கோவில்கள் உள்ளன.

கடற்கரையோர கணபதி கோவில்கள்!

1 min

ஆவணியின் அற்புத அவதாரங்கள்!

இறைசக்தியே பிரபஞ்சத்தை இயக்குகின்ற மூல சக்தி. அந்த இறைசக்தி தீயசக்தியை அழிக்கும் பொருட்டு பூமிக்கு இறங்கி வருவதைத்தான் அவதாரம் என்கிறோம்.

ஆவணியின் அற்புத அவதாரங்கள்!

1 min

வாசகர்களின் நெஞ்சம் நிறைந்த மாருதியின் ஓவியங்கள்!

தமிழை வளர்ப்பது தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தவர், ஆதித்தனார் திரு.பா.இராமச்சந்திர அய்யா அவர்கள்.

வாசகர்களின் நெஞ்சம் நிறைந்த மாருதியின் ஓவியங்கள்!

1 min

இசையும் பயிற்சியும்...!

புகழ் பெற்ற இசை மேதைகளுக்கு வயலின் வாசித்தவரும்; முதல் தரமான கலைஞராக ரேடியோவில் சென்னை ஆல் இந்தியா பணியாற்றி ஓய்வு பெற்றவரும்; தனிப்பட வயலின் கச்சேரி செய்பவரும்; காலஞ்சென்ற பிரபல இசை விமர்சகர் சுப்புடு அவர்களால் பாராட்டுப் பெற்றவருமாகிய வயலின் இசைக் கலைஞர் கலைமாமணி டாக்டர் திருமதி உஷா ராஜகோபாலன் பெண்மணிக்காக தனது இசை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இசையும் பயிற்சியும்...!

1 min

சினிமாவுக்கு பாடல், வசனம் எழுத ஆசை!

கீதா நாராயணன், சென்னையைச் சேர்ந்தவர், திரைப்பட தொழில் நுட்ப கல்லூரியில் படித்து தேர்ந்தவர்.

சினிமாவுக்கு பாடல், வசனம் எழுத ஆசை!

1 min

அரியானாவில் வசுந்தன் காட்சி தரும், குருஷேத்திரம்!

மகாபாரதக் கந்தன்: குருக்ஷேத்திரம் என்றாலே நமக்கு மகாபாரதமும், அங்கு நடந்த போர்களுமே நினைவுக்கு வரும் கண்ணனின் திருவிளையாடல் நிகழ்ந்து அதர்மம் தோற்று, தர்மம் ஜெயித்த இடம்.

அரியானாவில் வசுந்தன் காட்சி தரும், குருஷேத்திரம்!

1 min

இசையால் உலகை மயக்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!

செந்தமிழ் நாட்டில் பிறந்து தன் இசை ஞானத்தால் அகிலத்தையே ஈர்த்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஐக்கிய நாடுகள் சபையில் அரங்கேற்றம் செய்து அசத்தினார்.

இசையால் உலகை மயக்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி!

1 min

இயற்கை எழில் கொஞ்சம் பத்ரிநாத்!

ஆன்மீக பயணமென எண்ணி சில இடங்களுக்கு சுற்றுலா செல்கையில், நம்மை அறியாமலேயே அங்கிருக்கும் அருமையான இடங்கள், கண்ணெதிரே காணும் இயற்கை காட்சிகள் போன்றவைகளில் மனம் ஒன்றிப் போவது தவிர்க்க முடியாததொன்றாகும். அது மாதிரியான ஒரு இடம் பத்ரிநாத் ஆகும்.

இயற்கை எழில் கொஞ்சம் பத்ரிநாத்!

1 min

முதியோர் இல்லம்

என்னுடன் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது 'நாணா நாணி' (நாணா என்றால் தாத்தா, நாணி என்றால் பாட்டி) என்ற முதியோர் இல்லத்தில் மேலாளராகப் பணி புரிந்து வரும் நண்பர் வள்ளிநாயகம், “ராஜசேகர், நீயும்தான் ஓய்வு பெற்று உன் மனைவியுடன் தனியாகத்தான் வசித்து வருகிறாய்.

முதியோர் இல்லம்

1 min

நிஜத்தில் ஒரு அவதார் உலகம்..

ஹாலிவுட்டில் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படங்களில் ஏலியன்கள் உலகம் தொடர்பான காட்சிகளில் இருக்கும் வித் தியாசமான இடத்தை நீங்கள் நேரில் பார்க்க நேரிட்டால்....ரத்தம் கக்கும் வெள்ளரி, டிராகன் குட்டி போடும் மரம்... இதெல்லாம் இருக்கும் ஒரு வித்தியாசமான தீவு பற்றிய அதிசய தகவல்களின் தொகுப்பு தான் இது...

நிஜத்தில் ஒரு அவதார் உலகம்..

1 min

இக்கணம் தேவை சிக்கனம்...

ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்... இந்த பணம் பழமொழி கேட்டிருக்கீங்களா? என்ற சொல் இந்த உலகத்தில் சுற்றாத போடாத கூறலாம். இடமேயில்லை; புரட்டிப் விஷயங்களே இல்லையெனக் இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனின் மகிழ்ச்சியையும், வாழ்க்கை தரத்தினையும் தீர்மானிக்கிறது பணம், துட்டு,காசு!

இக்கணம் தேவை சிக்கனம்...

1 min

துயரத்தை துரத்தும் தூதுவன் தூதுவளை!

அருகம்புல், குப்பைமேனி, சோற்றுக்கற்றாழை போல எங்கும் கிடைக்கும் மூலிகை தூதுவளை ஆகும். மிக அதிக பலன்களைக் கொண்டது. இதை எளிதாக பயன்படுத்தலாம்.

துயரத்தை துரத்தும் தூதுவன் தூதுவளை!

1 min

தகுதி படைத்தவராக ஆகுங்கள்!

இந்த உலகம் கடின உழைப்பாளிகளுக்கும் திறமைசாலிகளுக்குமானது.

தகுதி படைத்தவராக ஆகுங்கள்!

1 min

ஆனந்த கீதம் பாடுதே!

பச்சைபடர்ந்திருக்க பாவிமனம்சோர்ந்திருக்க பக்கத்தில்நீயுமில்ல பாரிஜாதப்பூவே!

ஆனந்த கீதம் பாடுதே!

1 min

குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆண்கள் வருவார்கள், போவார்கள், ஆனால் அவரது தந்தை அவரது வாழ்க்கையில் யாராலும் ஈடுசெய்ய முடியாத இடத்தை வகிக்கிறார்கள்.

குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு!

1 min

قراءة كل الأخبار من Penmani

Penmani Magazine Description:

الناشرMalai Murasu

فئةWomen's Interest

لغةTamil

تكرارMonthly

'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل