Aanmigam Palan - May 16, 2023
Aanmigam Palan - May 16, 2023
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Aanmigam Palan بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Aanmigam Palan
سنة واحدة $5.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
கோடை தெய்வீக திருவிழாக்கள் பக்தி ஸ்பெஷல்
கோடை காலத்தில் குதூகல கோயில் திருவிழாக்கள்
முத்துக்கள் முப்பது
2 mins
கௌரி விரதங்கள் பல பல...நன்மைகள் பல... பல...
கெளரி விரதம் என்றால் சிவனுடன் கூடிய பார்வதிதேவியை பூஜைசெய்து அருளை பெறுவதாகும். கௌரி என்றால் தூய்மை அல்லது வெண்மை என்று பொருள். ஆகவேதான் சுக்லபட்சத்தில் (வெளுத்த பட்சத்தில்) அம்பாள் பூஜிக்கப்படுகிறாள். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) இந்த கௌரி விரதம் வருகிறது
2 mins
இலிங்க புராண தேவர்
ஒருமுறை பிரம்மனும், திருமாலும் பெரும் அகந்தையுற்றனர். படைத்தல், காத்தல் ஆகிய இரு தொழில்களுக்கும் தாங்களே காரணம் என்பதால் அவர்தம் ஆணவம் மேலோங்கியது. தங்களுக்குள் பெரியவன் யாவன் என்பதில் போட்டியிட்டனர். தங்கள் இருவரைக்காட்டிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா உயர்ந்தோன் ஒருவன் உளன் என்னும் எண்ணம் இருவருக்கும் எழவில்லை. நான்முகனும், மாலவனும் இது குறித்து வாதித்துத் தம்முட்கலகம் விளைவிக்கத் தொடங்கியதும், அவ்விருவர் நடுவே பேரொளிப் பிழம்பொன்று தோன்றியது. அதன் அடியும் முடியும் கண்ணுக்கு எட்டாதவாறு எல்லை கடந்து உயர்ந்து நின்றது. அதை ஆராயத் தொடங்கியவர்கள், அதன் அடிமுடி காணாதவர்களாய் திகைத்துத் தளர்வுற்றனர். இவை இரண்டிலொன்றைக் கண்டு முதலிற் திரும்புகின்றவரே மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவர் என முடிவு கொள்வோம் எனக் கூறிப் புறப்பட்டனர்
1 min
வைகாசி விசாகமும் திரிபுரமெரித்த ஐதீகத் திருவிழாவும்
உலகம் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்ததைப் பொறாத மூன்று அசுரர்கள் - மூன்று மலைகளாக மாறி, உலகை அழிக்கத் தொடங்கினர்
1 min
குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோயில்
ஆரம்பகால சோழர்கால கோயில் கட்டிடக் கலையை அதன் சிறந்த வடிவில் இவ்வாலயத்தில் உள்ள பேரழகு மிக்க சிற்பங்களில் காணலாம்
1 min
சேக்கிழாரின் தனித்துவம்
தமிழிலக்கிய வரலாற்றிலேயே இரண்டே இரண்டு புலவர்களுக்கு மட்டும்தான் 'தெய்வ' என்ற அடைமொழி உண்டு
2 mins
பரமேஸ்வரியின் மாமியார் யார்?
கயிலையில் ஒருநாள் பரமேஸ்வரனும், பரமேஸ்வரியும் ஏகாந்தமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள்
2 mins
கோடை இறைவனின் கொடை
கோடைக் காலத்தை இளவேனில் \"என்றும் முதுவேனில் என்றும் இரண்டாகக் கூறுகிறது தமிழ்
1 min
தல விருட்ச வழிபாடு
ஓவ்வொரு கோயிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும். இந்த தல விருச்சத்தை நீங்கள் கோயிலில் இருக்கும் கடவுளை தரிசித்து வணங்குவது போல, வணங்கினால் கட்டாயம் நற்பலன்கள் கிடைக்கும்
1 min
அனுமனைக் கண்ட துளசிதாசர்
ஒரு சமயம் துளசிநாதர் நான்கு நாட்களுக்கு மேல் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று கூறி வெளியூருக்குச் சென்றார்
1 min
Aanmigam Palan Magazine Description:
الناشر: KAL publications private Ltd
فئة: Religious & Spiritual
لغة: Tamil
تكرار: Fortnightly
Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط