எங்களுடைய எழுத்தில் என்ன இருக்கிறதோ அதுவே திரையில் வரும். அந்தளவிற்கு தெளிவாகக் எழுதிவிடுவோம், கதையை என்கிறார், பிரித்துப் பார்க்க முடியாத புஷ்கர் -காயத்ரி இயக்குநர் தம்பதியில் ஒருவரான காயத்ரி.
'ஓரம்போ', 'வா குவாட்டர் கட்டிங்', 'விக்ரம் வேதா' என ஹியூமர் ஆக்ஷனில் கலக்கியவர்கள், 'சுழல்' வெப் சீரிஸ் மூலம் முக்கியமான சமூகப் பிரச்னையைப் பேசி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அந்திமழைக்காக சந்தித்தோம். விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் இறுதிக்கட்டப் பணியில் மும்முரமாக இருந்ததால் காயத்ரி மட்டும் பேசினார்.
'சென்னையில் தான் பிறந்த வளர்ந்தது எல்லாம். எல்.கே.ஜியிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அண்ணா நகரிலிருந்த பெயின் பள்ளியிலும், ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியிலும் படித்தேன். ஸ்கூல் படிக்கும் போதே கலைகள் மீது ஆர்வம் இருந்தது. நிறைய ஓவியம் வரைவேன். அதை அம்மாவும் உற்சாகப்படுத்தினார். ஒன்றாம் வகுப்பில் படிக்கும் போது ஓவியப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு, முதல் பரிசு பெற்றதற்காக
அப்பா கண்கலங்கி அழுதுவிட்டார். இன்றும் அவரின் அழுகை என் நினைவுகளில் அப்படியே இருக்கிறது,' என தனது பால்ய நினைவுகளை அசைபோட்டவர், பள்ளியில் நடந்த கண்காட்சி ஒன்றுக்கு வந்திருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் கூறினார்.
'இயல்பாகவே நான் நல்லா படிக்கக் கூடியவள் என்பதால், வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்பது தான் அப்பாவின் விருப்பம். ஆனால் அதை, அவர் என் மீது திணித்ததே கிடையாது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே அம்மா இறந்துவிட்டார். அது பெரிய மனச்சோர் வை கொடுத்தாலும் அப்பாவின் அரவணைப்பும், பெரியம்மாவின் அன்பும் எனக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
Esta historia es de la edición July 2022 de Andhimazhai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición July 2022 de Andhimazhai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.