வானம் இருண்டு கொண்டிருந்தது. காற்று குளிர்ந்து வீசியது. கிருஷ்ணா வானத்தை பார்த்தாள். 'தலைக்கு மேல் வேலை உள்ளது. இந்த நிலையில் மழை வந்தால் இதுவரை செய்து வைத்த எல்லா வேலைகளும் கெட்டுவிடும்' என்று கவலைப்பட்டாள்.
''கிருஷ்ணா!மழைவர மாதிரிஇருக்கு.'' ராணி பதற்றமாகச் சொன்னாள்.
"உம்! வரட்டும் ராணி!" "என்னது வரட்டுமா? உனக்குப் புத்தி என்னாச்சு? இன்னிக்குள்ளஇந்தப் படப்பிடிப்பமுடிக்கணும்.
அங்கபாருஇயக்குனர! எவ்வளவு பதட்டமாஇருக்கார். இந்த நேரம் மழை வந்தா அவ்வளவுதான்." ராணியின் குரலில் கோபம் கொப்பளித்தது.
இந்த நேரம் அனுமோகன் கத்தினார்.
"ஹேய்! கிருஷ்ணா! ராணி! அங்க என்னபண்றீங்க ?சீக்கிரம்வாங்க.
எல்லாத்தையும் வண்டில அள்ளிபோடுங்க.நனையுது.' இவர்கள் இருவரும் உடனே துரிதமாக செயல்பட்டனர்.
எல்லாம் வண்டிக்கு ஏறின. அதற்குள்ளே எஞ்சி இருந்த சில உதவியாளர்களும் இயங்கினர். நடிகர் நடிகைகள் வீட்டிற்குப் புறப்பட்டு விட்டனர். மழை கொட்டிக் கொண்டிருந்தது.
அனுதலையில் கை வைத்து உட்கார்ந்தான்.
"போச்சு. இன்னிக்குத்தான் கடைசி நாள் படப்பிடிப்பு.
முக்கியமான காட்சி. ஆடை அலங்காரம், நடிகர்கள் நேரம், மத்தது எல்லாம் சரியாஅமைஞ்சது.பாத்துபாத்து தயார் பண்ணினேன். பணம் வீணாபோச்சு. கொஞ்ச நேரம்கழிச்சுமழை வரக்கூடாது.'' வாய்விட்டுப்புலம்பித்தள்ளினான்.
"விடுங்கசார்! மறுபடியும் ஏற்பாடுபண்ணிக்கலாம்.'' அலங்கார நிபுணர் நீலன் தேற்றினார்.
அனு அவரை நிமிர்ந்து பார்த்தான். பின் சட்டைப் பையைத் தடவினான்.
பணத்தை நீட்டி, அவன்கணக்கைக்கழித்தான்.
Bu hikaye Kanmani dergisinin April 24, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin April 24, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
எத்தனை 71 மனிதர்கள்?
நமக்கெல்லாம் பெரிய உடல் நலக் குறைவு வந்தால் என்ன செய்வோம்? உயிரை, குடும்பத்தை பாதுகாக்க முயற்சி செய்வோம். பொருளாதார பலம், ஆள் பலம் எல்லாவற்றையும் சேர்த்து வைப்போம். அப்படியே நோயிலிருந்து மீண்டு விட்டால் அதன் பின் நம் சுய பராமரிப்பையும், சுற்றியுள்ளவர்களின் பராமரிப்பையும் பற்றியே நினைப்போம். இதுதான் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியது.
ஐ.நா. ஒருங்கிணைப்பாளரான இந்தியப் பெண்!
இந்தோனேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வாலை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.
நாய் கடிக்கு காரணமாகும் நாய் பிஸினஸ்!
கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
பூமியை நோக்கி வரும் எரிகல்கள்...?
சமீபத்தில் விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்தது.
பிளாஸ்பேக் தொடர்
அந்தச் சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடந்தது. திருநெல்வேலி பக்கத்தில வெற்றிகரமா கச்சேரிய நடத்தி முடிச்சிட்டு ஊருக்கு வந்த உடனே வரதராசனுக்கும் உடம்பு சரியாப்போச்சு. தம்பிங்க ஊருக்கு வந்து சேர்றதுக்கும் வரதராசன் எலக்ஷன் கச்சேரிக்கு மதுரைக்குப் பொறப்படறதுக்கும் சரியாக இருந்தது.
தேவ மயக்கம்!
செழினி சைக்கிள் ஸ்டேண்டை நோக்கி வந்தாள். மாணவ மாணவிகள் சிரிப்பும் பேச்சுமாக தங்களின் சைக்கிள்களை எடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக நிறுத்தியிருந்த சைக்கிள்களிலிருந்து தன் சைக்கிளை அவளும் உருவினாள்.
சமரசமில்லாத, வேலை முக்கியம்!
கடந்த சில வருடங்களாக தமிழில் நடிப்பதை தவிர்த்து வரும் அஞ்சலி, மீண்டும் தமிழ் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறார்.
பொய்தான் பா.ஜ.க.SBI பலமா?
ஒரு சினிமா சம்பத்தப்பட்ட யூடியூப் சேனலில்... மூன்று செய்தியாளர்கள் கலகலப்பாக உரையாடுகிறார்கள். அப்போது பாஜக தலைவர் (?) அண்ணாமலை பயோபிக்கில் நடிகர் விஷால் நடிக்கப்போவதாக செய்தியை பகிர்கிறார்கள்.
கலப்பட மசாலா...கவனம்?
மசாலா இல்லமல் நமது உணவு எதுவும் இல்லை. உலகளவில் பாரம்பரிய உணவுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மசாலா சேர்க்கப்பட்டு இருக்கும். உணவிலிருந்து ரிக்க முடியாத இந்த மசாலாவிலும் கலப்படக் கைவண்ணம் காட்டிவிட்டனர்.
உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....
சிறுமியாக இருந்த நாட்களில் தேர்தல், அரசியல் இதெல்லாம் தெரிந்து கொண்டபோது தேர்தலை முன்னிட்டு நடக்கும் குளறுபடிகள், விதிமீறல்களைப் பார்த்திருக்கிறேன்.