ஷகீலாவுக்கும் ரோஹித்துக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, திருமணமான பிறகும் ஷகீலா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பா ஓய்வு பெற்றுவிட்டார். அவள் வரதட்சணை தவிர முழு சம்பளத்தையும் பெற்றோருக்கு கொடுக்க விரும்பினாள். ஆனால் அவரால் தாய் வீட்டிற்கு பண உதவி செய்ய முடியாமல் போனது. காரணம் மாமியார் வீட்டுக்கு வந்தபிறகு பிறந்த வீட்டுக்கு அவளால் எதுவும் செய்ய முடியாவில்லை. மேலும் மாமியார்களின் பொருளாதார நிலையும் சரியில்லை. எனவே அவள் சம்பளத்தில் குடும்பத்தை நடத்த உதவியாக இருந்தது.
இந்த நிலையில் ஷகீலா ஒன்றும் கேட்காமல் தன் சம்பளம் முழுவதையும் அம்மாவிடம் கொடுத்துக் கொண்டே இருந்தாள். இது தொடர்பாக கணவன் மற்றும் மாமனாருடன் அவருக்கு பலமுறை தகராறு ஏற்பட்டு விஷயம் பெரிதாகியது. இப்படி நூற்றுக்கணக்கான கணவர் மற்றும் மாமியார்கள் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்து வருவது நடக்கிறது.
இதற்கிடையில் ரோஹித்தின் அப்பா, அதாவது ஷகீலாவின் மாமனார் நோய்வாய்ப்பட்டார். அவரது சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அதனால் தான், தன் மனைவிக்கு சம்பளத்தை தாய்வீட்டிற்கு அனுப்பக் கூடாது என்று கணவன் கடுமையாக எதிர்த்தான். இதனால் ஆத்திரமடைந்த ஷகீலா வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமனார் மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவர்களை கைது செய்தனர். மிகவும் சிரமப்பட்டு அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
நாணயத்தின் மறுபக்கம்
மற்றொரு சம்பவம் மனோஜுக்கும் தனுவுக்கும் திருமணம் முடிந்தது. அப்போது, மாப்பிள்ளை வீட்டார் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. பெண் வீட்டில் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். இதையடுத்து தனு மாமனார் வீட்டில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு, தனு ஏற்கனவே ஒரு பையனைக் காதலிப்பதும், இன்றும் அவள் அவனை ரகசியமாகச் சந்திப்பதும் தெரிந்தது.
Bu hikaye Grihshobha - Tamil dergisinin July 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Grihshobha - Tamil dergisinin July 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மருத்துவ உரிமை கொள்கை ஏன் அவசியம்?
\"நீங்கள் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தால் அல்லது அதை எடுக்கப் போகிறீர்கள் என்றால், அதன் பலனை எப்போது, எப்படிப் பெறலாம் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.\"
சுற்றுலா செல்ல தகுந்த 6 இடங்கள்!
குளிர்காலத்தில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நீங்கள் அனுபவிக்கலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள் !
உடல் ஆரோக்கியத்துக்கு அரிசி, கோதுமை, நெய், தயிர், உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, நிலக்கடலை, நல்லெண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கணவர் விசுவாசமில்லாதவராக மாறுவது ஏன்?
\"கணநேர மகிழ்ச்சிக்காக மனைவிக்கு துரோகம் செய்வது உறவின் அடித்தளத்தை அசைக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.”
சுமையான வாழ்வு!
\"மாலாவும் மனோவும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மட்டுமல்ல, விஷயம் விவாகரத்து வரைக்கும் சென்றது. அது ஏன்?”
உயிரை பணயம் வைக்கும் சுப நேர பிரசவம்!
வாழ்க்கையில் எவ்வளவுதான் நாம் முன்னேறினாலும் இன்னும் பழமைவாத சிந்தனையை விட்டு வெளியே வராதவர்கள் பலர்.
ஸ்டார்டர் ரெசிபிகள்!
சமையல் குறிப்பு
ஸ்மார்ட் சமையலறை டிப்ஸ்!
“உங்கள் சமையலறையை ஸ்மார்ட்டாகவும், உணவை சுவையாகவும் மாற்றவும், கொஞ்சம் ஒய்வெடுக்கவும் உங்களுக்கு உதவும் டிப்ஸ்களைப் பாருங்கள்.”
பயனுள்ள உணவுக் குறிப்புகள்!
நீங்கள் குழந்தைகளுக்கு டிபன் தயார் செய்கிறீர்கள் என்றால். இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
வீட்டில் இருந்நபடியே சமையல் செய்து பெண்கள் லாபம் பெறலாம்!
“வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் வருவாய் ஈட்ட சமையல் எப்படி உதவுகிறது என இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.'' \"