அவரது அறிக்கை வருமாறு:
நமது இந்திய நாட்டில் தற்போதுள்ள குற்ற வழக்குகளைப் பொறுத்தவரை, இருவகை சட்டங்கள் - மெக்காலே காலத்து சட்டங்கள் என்று வர்ணிக்கப்படுபவை.
1. இ.பி.கோ. என்ற இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code)
2. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Cr.P.C என்ற Criminal Procedure Code)
இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலமான 1860 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த 160 ஆண்டுகளில் இவற்றிற்குப் பல திருத்தங்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டாலும் அதன் அடிப்படைகளில் பெரியதொரு மாற் றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
காலாவதியாகிய காலனிய ஆட்சிச் சட்டங்கள் பல உள்ளன; அவைகள் கைவிடப் பட்டு புதிய அணுகுமுறையுடன் புதிய சட்டங்கள் மக்களாட்சியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அப்படி புதிதாகக் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத் தையே சிதைப்பதாகவோ, பறிப்பதாகவோ இருக்கக் கூடாது.
உரிமைகளைக் காக்கும் புதிய சட்டங்கள் தேவை!
பிரிட்டிஷ் ஆட்சியில் அன்றைய விடுதலைப் போராளிகளுக்கு எதிராகக் கொண்டு வந்து செயல்படுத்திய தேவையற்ற ராஜ துவேஷ அரசு சட்டம் - Sedition 124A, ரவுலட் சட்டம் என்ற கறுப்புச் சட்டம் என நாட்டுப் போராளிகள் மீது ஏவிவிடப்பட்ட கிரிமினல்லா திருத்தச் சட்டம் (Criminal Law Amendment), பேச் சுரிமை, எழுத்துரிமைக்கு எதிரான வாய்ப்பூட்டுச் சட்டங்களை நீக்கி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என்பது நாட்டின் முதிர்ந்த ஜனநாயகவாதிகளின் விருப்பம் - விழைவு!
மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் முதலமைச்சரின் கண்டன அறிக்கை
Bu hikaye Viduthalai dergisinin August 14,2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Viduthalai dergisinin August 14,2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!