இந்த மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (ICCG) ஏப்ரல் 29 முதல் மே 1 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் (GICHD) மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
04 பிரதான இடைக்கால கலந்துரையாடல்களை உள்ளடக்கிய இந்த மாநாட்டில் இலங்கையின் தலைமையில் 01 கலந்துரையாடல் மாநாடு நடைபெற்றதும் விசேடமாகும்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளருமான எஸ்.சத்யானந்த மற்றும் பிரதிப் பணிப்பாளர் வி. பிரேமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
Bu hikaye Tamil Mirror dergisinin May 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin May 06, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் மூன்று சிறுவர்கள் கைது
திருப்பூரில், பீகார் மாநில தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ராசா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு சிம்பாப்வேயின் அணித்தலைவர் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.
மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அப்பாவி தோட்ட மக்களை அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காகத் தோட்ட நிர்வாகம் உள்ளிட்ட வெளியார் தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரத்தினபுரி நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கருகில் வியாழக்கிழமை (16) காலை 10.00 மணி முதல் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் - "மதுபான அனுமதி இரத்து"
சஜித் அறிவிப்பு; ஒன்றிணையுமாறு அழைப்பு
“ஆங்கில வினாத்தாள் இரத்து செய்யப்படாது"
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில மற்றும் விஞ்ஞான பாடங்களின் முறைகேடுகள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
கார் பந்தைய விபத்தில் சிறுமியும் மரணம்
தியத்தலாவ நர்யகந்தவில் ஏப்ரல் மாதம் 21 ம் திகதி இடம்பெற்ற ஃபோக்ஸ்ஹில் மோட்டார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுமி உயிரிழந்தார். இந்த துன்பியல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக (08) அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் இந்தோனேசியா பயணம்
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில், இந்தோனேசியாவில் மே 18 முதல் 20 வரை நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
"விரும்பியவாறு செய்ய முடியாது"
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுக்களை இரத்து செய்வதை விரும்பியவாறு செய்ய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
சஜித்-அனுர விவாத நாளன்று பொது விடுமுறை வழங்க கோருவேன்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பிக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நினைவுக் கஞ்சி
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளைத் தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றது.