பாவனைக்கு உதவாத அரிசியை, கல்வியமைச்சி னால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் உணவு வேலைத் திட்டத்துடன் இணைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
Bu hikaye Tamil Mirror dergisinin April 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin April 26, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பேருந்து திடிரென தீப்பிடித்து எரிந்ததில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதம்
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்ற சூழலில், மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட முல்டாய் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கவுலா கிராமத்தில் திங்கட்கிழமை(06) வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராஜஸ்தானை வென்றது டெல்லி
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
“சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது"
டயானாவுக்கு வழங்கிய தீர்ப்பு தொடர்பில் இராதா கருத்து
“கழிவுகளை அகற்ற கவனம் செலுத்தவும்”
பிரதமரிடம் இம்தியாஸ் பாக்கீர் எம்.பி. வலியுறுத்தல்
தடுப்பூசியை மீள பெறும் அஸ்டராசெனெகா
பிரிட்டிஷ் மருந்து நிறுவனம் அஸ்ராசெனக்கா (AstraZeneca) தடுப்பூசி ஏற்றுதலானது அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெகா அதன் COVID-19 தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
முஜிபுர் உள்ளே
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரான டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, பதவி நீக்கப்பட்டார்.
இரட்டை பிரஜாவுரிமையால் டயானா வெளியே
பாராளுமன்றத்திலும் வெளியேயும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய உரையை ஆற்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படுவதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் ரிட் கட்டளையை புதன்கிழமை (08) பிறப்பித்துள்ளது.
சபையை குழப்பிய முன்றெழுத்து வேட்பாளர் பெற்றோல் விவகாரத்தால் அம்பலமானார்
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற விவாதத்தின் போது, பக்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுவாரசியமான சம்பாஷனை இடம்பெற்றது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்திற்காக பொது சட்டம்
சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“ஐ.ம.ச. எம்.பிக்களுக்கு பிரச்சினை வரலாம்”
நாட்டின் பிரஜை அல்லாத டயனா கமகேமவினால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டப்பூர்வமானதா? என்ற கேள்விகள் எழுகிறது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.