பாராளுமன்றத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின், முதலாவது கூட்டம் நடைபெற்றது.
அதன் போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
Bu hikaye Tamil Mirror dergisinin March 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin March 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
லித்துவேனியா தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அமோக வெற்றி
லித்துவேனியா நாட்டின் ஜனாதிபதியாக கிடானஸ் நவுசேடா உள்ளார்.
மதுபானசாலையை எதிர்த்துப் போராட்டம்
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்த கோரி செவ்வாய்க்கிழமை (28) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
21/4 தாக்குதலில் மகனை இழந்த தாயும் மரணம்
2019 உயிர்த்த ஞாயிறுத் தினமான ஏப்ரல் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
NITED NATIONAL *2 வருடங்களுக்கு ஒத்திவைக்கவும்”
பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டையும் மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது அத்தியாவசியமான விடயமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
“ஒத்திவைக்கும் விளையாட்டு சரிவராது”
மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான பதில்களை வழங்கியிருந்தால் நாடு இவ்வாறானதொரு கதியைச் சந்தித்திருக்காது என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது என்றார்.
"ஒத்திவைப்பது ஆரோக்கியமானதல்ல"
தேர்தலை ஒத்திவைப்பது எந்த ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
"தேர்தலை பிற்போட இடமில்லை!
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"ஆர்ப்பாட்டம் செய்வோர் அழிக்க முயற்சிக்கும் குழு”
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சிலர் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
பாதணிகளில் கார்த்திகைப் பூ
தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனமொன்று தமிழர்களின் பாரம்பரியமானதும் தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளது என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துறை ஐங்கரநேசனின், அதிருப்தி வெளியிட்டுள்ளார்.