ஐக்கிய மக்கள் சக்தியை அரசாங்கத்துடன் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அழைப்பு விடுத்ததாகவும் முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கட்சி தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
Bu hikaye Tamil Mirror dergisinin June 06, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin June 06, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இஸ்ரேல் பிரதமர் கைது?
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஊழியர்களுக்கு மகிழ்ச்சியாக செய்தி
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்த ஹெனான் மாகாணத்தில் லாய் என்ற பெயரிலான பாங் டாங் சில்லரை வர்த்தக விற்பனை செய்யும் சூப்பர்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
3 உணவகங்களுக்கு சீல்
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
முயற்சிக்கின்றோம்”
சாமானியர்கள் எதிர்நோ க்கும் சிக்கல்க ளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
தேசிக்காய் விலை எகிறியது
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழுநோயாளர்கள் நால்வர் சிக்கினர்
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் வெட்டு வாய்க்கால் பகுதியில் தொழுநோய் கள ஆய்வு செவ்வாய்க்கிழமை (30) நடத்தப்பட்டது.
மின்னல் தாக்கத்தில் அண்ணா, தங்கை பலி
மாத்தளை-இரத்தோட்டை, தங்கந்த வெல்கலய பகுதியில் உள்ள வீடொன்றில் மின்னல் தாக்கியதில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
“சமிக்ஞைகளில் பணம் கொடுக்காதீர்"
பிரதான வீதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் பாதசாரி கடவைகளுக்கு அண்மையில் யாசகம் கேட்போருக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.
“கோட்டாபயவை நியமித்ததை கடுமையாக நான் எதிர்த்தேன்"
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்குக் கட்சி தயாராக இருந்த போது, அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மொட்டுக் கட்சி கேட்கவில்லை என ரணதுங்க சுட்டிக்காட்டினார்.