Bu hikaye Tamil Mirror dergisinin February 06, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin February 06, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
காரைதீவில் சிரமதானம்
தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு ஜூன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
பவன கலயாண
ஆந்திராவில் ஜெகனின் வைஎஸ்ஆர் காங்கிரஸை விட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது.
ஜேர்மனி- உக்ரேன் சமநிலையில் முடிந்தது
ஜேர்மனியில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் உக்ரேன் சமப்படுத்தியது.
தென்னாபிரிக்காவிடம் தோற்றது இலங்கை
ஆப்கானிஸ்தானிடம் மண்டியிட்ட உகண்டா
குழந்தையை தாக்கிய சந்தேகநபருக்கு வலை
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
"மறைமுக நிகழ்ச்சி நிரல்"
தமிழர்கள் வடக்கு,கிழக்கில் ஜனநாயக ரீதியாக அரசியல் செய்ய முடியாதவாறு த புலனாய்வு பிரிவுகளினால் அச்சுறுத்தப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டினார்.
"நஞ்சை விதைக்கின்றனர்”
இந்தியாவில் இருந்து வந்து இரண்டாயிரம் ஆசிரியர்கள் தோட்டப்புற பாடசாலைகளில் தன்னார்வ அடிப்படையில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இவர்கள் மாணவர்களிடையே கல்விக்கு பதிலாக நச்சுக் கருத்துக்களை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளதாக எதிரணி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
"பாதித்த குடும்பங்களுக்கு ஒதுக்கும் தொகை போதாது”
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, போதாது என சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த நிவாரண சுற்றறிக்கையை மாற்றியமைக்க வேண்டுமெனக் கேட்டக்கொண்டார்.
"அஸ்வெசுமவை மாற்றியுள்ளோம்"
அஸ்வெசும கொடுப்பனவு டவடிக்கைகளில் நடைமுறையில் இருந்த முறைமையை நாம் மாற்றியுள்ளோம் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வோம். எனினும், அந்த முறைமையை முழுமையாக நீக்கமுடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை
தோட்டப்புற பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர் நியமனத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.