அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுகள் முடியும்
Tamil Mirror|January 25, 2023
மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு
அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுகள் முடியும்

Central Bank of Sri Lanka Governor Nandalal Weerasinghe said that Sri Lanka is committed to paying all its debts, and expressed hope that Sri Lanka would complete debt restructuring negotiations in the next six months.

He mentioned the above while addressing an event on Tuesday (24) titled Economic Outlook 2023.  

He noted that good progress has been made with India pledging funding this month and we expect pledges from China and Japan soon. 

Bu hikaye Tamil Mirror dergisinin January 25, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin January 25, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் மூன்று சிறுவர்கள் கைது
Tamil Mirror

வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் மூன்று சிறுவர்கள் கைது

திருப்பூரில், பீகார் மாநில தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
May 17, 2024
சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ராசா
Tamil Mirror

சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ராசா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு சிம்பாப்வேயின் அணித்தலைவர் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி
Tamil Mirror

மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அப்பாவி தோட்ட மக்களை அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காகத் தோட்ட நிர்வாகம் உள்ளிட்ட வெளியார் தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரத்தினபுரி நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கருகில் வியாழக்கிழமை (16) காலை 10.00 மணி முதல் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் - "மதுபான அனுமதி இரத்து"
Tamil Mirror

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் - "மதுபான அனுமதி இரத்து"

சஜித் அறிவிப்பு; ஒன்றிணையுமாறு அழைப்பு

time-read
1 min  |
May 17, 2024
“ஆங்கில வினாத்தாள் இரத்து செய்யப்படாது"
Tamil Mirror

“ஆங்கில வினாத்தாள் இரத்து செய்யப்படாது"

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில மற்றும் விஞ்ஞான பாடங்களின் முறைகேடுகள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
கார் பந்தைய விபத்தில் சிறுமியும் மரணம்
Tamil Mirror

கார் பந்தைய விபத்தில் சிறுமியும் மரணம்

தியத்தலாவ நர்யகந்தவில் ஏப்ரல் மாதம் 21 ம் திகதி இடம்பெற்ற ஃபோக்ஸ்ஹில் மோட்டார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுமி உயிரிழந்தார். இந்த துன்பியல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக (08) அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
ஜனாதிபதி ரணில் இந்தோனேசியா பயணம்
Tamil Mirror

ஜனாதிபதி ரணில் இந்தோனேசியா பயணம்

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில், இந்தோனேசியாவில் மே 18 முதல் 20 வரை நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
"விரும்பியவாறு செய்ய முடியாது"
Tamil Mirror

"விரும்பியவாறு செய்ய முடியாது"

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுக்களை இரத்து செய்வதை விரும்பியவாறு செய்ய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

time-read
1 min  |
May 17, 2024
சஜித்-அனுர விவாத நாளன்று பொது விடுமுறை வழங்க கோருவேன்
Tamil Mirror

சஜித்-அனுர விவாத நாளன்று பொது விடுமுறை வழங்க கோருவேன்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பிக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
மன்னாரில் நினைவுக் கஞ்சி
Tamil Mirror

மன்னாரில் நினைவுக் கஞ்சி

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளைத் தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றது.

time-read
1 min  |
May 17, 2024