நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கையொப்பத்தில் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. அதற்கமைய 'போர்ட் சிட்டி' பகுதிக்குள் செயற்பட உரிமம் பெற முயலும் வணிக நிறுவனங்கள் 2,500 அமெரிக்க டொலர் விண்ணப்பக் கட்டணத்தையும், 2,000 அமெரிக்க டொலர் வருடாந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bu hikaye Tamil Mirror dergisinin September 30, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin September 30, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
”கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்"
மனோ கணேசன் தெரிவிப்பு
நாடு திரும்பிய 5 ஆண்கள் கைது
தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
“நீதி வென்றுள்ளது”
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகவே இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை காண்கின்றது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அதிகரிக்கப்பட்ட சம்பளம், பெருந்தோட்ட தொழிலாளர்களை முறையாக சென்றடைவதற்கும் தொழிற்சங்கம் என்ற ரீதியில் தொழிலாளர்கள் பக்கம் பக்க பலமாக நின்று செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
குதித்தார் ஜீவன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சனிக்கிழமை (01) மாலை நுவரெலிய பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டது.
சம்பியனானது றியல் மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சம்பியனானது.
“பிரபாகரனின் கூட்டமைப்பை அழித்தவர்களே கூறுகின்றனர்”
தமிழ் பொது வேட்பாளர், நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனங்கிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
"சுமந்திரனின் ஆலோசனையில் ரணில் ஒத்திவைத்தார்”
தேர்தல்களை ஒத்திவைப்பதில் ஜனாதிபதி ரணில் கெட்டிக்காரர்.
"தமிழ் வேட்பாளர் சாத்தியமில்லை”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சாத்தியமற்ற விடயமாகும் என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ. கே.சிவஞானம் தெரிவித்தார்.
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்
மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பால் வாங்க சென்ற சகோதரிகள் மரணம்
யாழ்ப்பாணம்ஊர்காவற்துறையில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள், சனிக்கிழமை (01) இரவு உயிரிழந்துள்ளனர்.