Bu hikaye Tamil Mirror dergisinin September 27, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin September 27, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
இந்தியத் தனியார் நிறுவனத்தால் விமான நிலையத்தில் பதற்றம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே 1ஆம் திகதி முதல் இந்தியத் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், அன்றையதினம் (மே.1) மாலை 5 மணி முதல் அவர்களால் கணினிகளைச் சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
உ/த பெறுபேறு வருகிறது
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே இறுதி வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு மனித புதைகுழியில் “வாய்க்கரிசி போட்ட அடையாளம் உள்ளது”
யாழ்ப்பாணம் -புங்குடுதவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு பெண் ஒருவருடையது எனவும், வாய்க்கரிசி போட்டமைக்கான அடையாளங்கள் உள்ள அந்த எலும்புக்கூடுடன் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பள உயர்வு விவகாரத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்
முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு
பெருச்சாளிகள் புகுந்து “வீட்டை உடைத்தன”
பிள்ளையான் தெரிவிப்பு; கிழக்கை மீட்டெடுக்க தலைவர் வேண்டுமாம்
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க "பதவி வேண்டும்"
கேட்கிறார் சாணக்கியன்; மண்ணையும் இழந்து வீடுவோம் என்கிறார்
8 பெண்கள் உட்பட 641 பேர் கைது
மே 1ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத் தன்மை மிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 16 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கபிலவுக்கு சொந்தமான போதைப்பொருள் சிக்கியது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபிலவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பதுளையில் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு
பதுளை-எல்ல கரந்தகொல்ல பகுதியில் எந்தவொரு நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
"காங்கேசன்துறை - நாகப்பட்டினம் படகுச் சேவை ஆரம்பிக்கப்படும்”
உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மட்டக்களப்பில் தெரிவத்தர்