ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், சென். கிட்ஸில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
Bu hikaye Tamil Mirror dergisinin August 04, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin August 04, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்தார் மோடி
மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாக்களித்தார்.
ஐ.பி.எல்: சண்றைசர்சை வீழ்த்திய மும்பை
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் உடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரலவிராறர ஈற்குிர்சார் எயார் மயா
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (07) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கணவருக்கு தூக்க மருந்து கொடுத்து கள்ளக் காதலனை அழைத்த பெண்
திருமணமான கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ளக் காதலனை வீட்டுக்கு அழைத்து வந்த பெண்ணை மஸ்கெலியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
“ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறெந்த தேர்தலும் இல்லை”
பிரதமர் அவர்களே, இந்த முற்றிலும் தவறான செயல்முறையை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
அதிக வெப்பத்தால் யாழில் ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.
எம்.பியின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு
எவ்வித அறிவிப்பும் இன்றி தனது துண்டிக்கப்பட்டதாக வீட்டில் மின்சாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.
“இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல"
கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல.
மன்னாரில் மின்னுற்பத்தி அதானிக்கு அனுமதி
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவின் M/s Adani Green Energy Limitedஉடன் மேற்கொள்வதற்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.