Bu hikaye Tamil Mirror dergisinin June 21, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin June 21, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் கொல்கத்தா
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.
தமிழ் பேசும் மக்கள் ரணிலுக்கே ஆதரவு
தமிழ் பொதுவேட்பாளர்களின் கோரிக்கை வெற்று கோஷம் என்கிறார் ஆனந்தகுமார்
ஜனாதிபதித் தேர்தலில் “பொது வேட்பாளர்; பயனற்ற விடயம்”
அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு; ரணிலுக்கே ஆதரவு என்கிறார்
ஆங்கில வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர் கைது
அம்மாவிடமும் விசாரணை; 1,025 பேருக்கு பகிர்ந்தமை அம்பலம்
'தன்சல்’களுக்கு விசேட சலுகை
வெசாக் பண்டிகையை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களுக்கான உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
“எமது தரப்பினர் விலைபோக மாட்டார்கள்”
நாட்டின் பல பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வாய்ச்சாடல் தலைவர்கள் தமது கட்சிக்கு கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
“இரட்டைக் குடியுரிமை எம்.பிக்கள் I0 பேர் உள்ளனர்”
இரட்டைக் குடியுரிமை கொண்ட 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது பாராளுமன்றத்தில் உள்ளனர்.
ஐ.நாவில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு 153 நாடுகள் ஆதரவு
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக 153 நாடுகள் சனிக்கிழமை (11) வாக்களித்துள்ளன.
லக்னோவை துவம்சம் செய்த சண்றைசர்ஸ்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அபார வெற்றி பெற்றது.
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 15இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கைக்குக் கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.