புதுச்சேரி மீனாட்சி பேட்டையில் இயங்கி வரும் மலர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.
இப்பள்ளியில் 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாண வர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
Bu hikaye Maalai Express dergisinin May 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin May 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் பையை தவிர்க்க முன்வர வேண்டும்
வனத்துறை அதிகாரி வேண்டுகோள்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் மாவட்ட அளவிலான கிடங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு இருப்பறையில் வைத்து சீலிடும் பணிகளை நேரில் சென்று, பார்வையிட்டார்.
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
கிராம ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி
சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து சீல்
வாக்கு எண்ணிக்கை முடிவுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இயந்திரக்கிடங்கில் வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் சீல் வைக்கப்பட்டது.
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து 4 பேர் காயம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய்கள் கடித்து செவிலியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஓட்டு அளித்த மக்களுக்கு பாஜக., வேட்பாளர் நமச்சிவாயம் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு நிபந்தனை விதித்த நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு
ஆட்சியமைக்கும் முன் பா.ஜ.க.வுக்கு பல சவால்கள்