திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலம்-9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
Maalai Express|April 22, 2024
திருவண்ணாமலை நகரில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெறவுள்ளது. 
திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலம்-9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு

பௌர்ணமி கிரிவலம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகின்றது. இந்த வருடமும் சித்ரா பௌர்ணமி நாளை (23.04.2024) அதிகாலை 4.16 தொடங்கி 24.04.2024 அன்று அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகின்றது.இந்த வருடமும் பல்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்கிளிருந்தும், மாவட்டங்க ளிலிருந்தும் சுமார் 25 லட்சம் பொதும் க்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமி நாளில் வருகைத் தரும் பக்தர்களின் வசதிக்காக நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் (சுமார் 2500 பேருந்துகள் நிறுத்தலாம்) மற்றும் நகராட்சி மூலம் 22 இடங்களிலும், ஊராட்சி பகுதிகளில் 33 இடங்களிலும் ஆக மொத்தம் 55 இடங்களில் கார்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தற்காலிக பேருத்து, கார் நிறுத்தங்களிலும் குடிநீர்வசதி, கழிப் பறைகள், மின்விளக்குகள், காவல் மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள், 5346 நடைகள் இயக்கப்படவுள்ளது.

Bu hikaye Maalai Express dergisinin April 22, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Maalai Express dergisinin April 22, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MAALAI EXPRESS DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
அரியானா: மினி பஸ் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
Maalai Express

அரியானா: மினி பஸ் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் மினி பஸ் ஒன்றில் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். அந்த மினி பஸ் அம்பாலா டெல்லிஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

time-read
1 min  |
May 24, 2024
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி
Maalai Express

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி

பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

time-read
1 min  |
May 24, 2024
தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்க: கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
Maalai Express

தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்க: கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 24, 2024
காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு: 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு
Maalai Express

காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு: 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

time-read
1 min  |
May 24, 2024
வீட்டு காவலாளியை தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை
Maalai Express

வீட்டு காவலாளியை தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை

தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 24, 2024
லண்டன் மாநகரில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
Maalai Express

லண்டன் மாநகரில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

லண்டனில் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலவாரியம் சார்பாக, சமூக ஆர்வலர் முருகேசன் தலைமை யில் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

time-read
1 min  |
May 23, 2024
வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
Maalai Express

வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எதிர்வரும் 04.06.2024 அன்று இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் எண்ணப்படவுள்ளன.

time-read
1 min  |
May 23, 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது
Maalai Express

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது.

time-read
1 min  |
May 23, 2024
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சென்னை போலீசார் விசாரணை
Maalai Express

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சென்னை போலீசார் விசாரணை

பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
May 23, 2024
வங்கக்கடலில் 25ம் தேதி உருவாகிறது ரீமால் புயல்
Maalai Express

வங்கக்கடலில் 25ம் தேதி உருவாகிறது ரீமால் புயல்

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
1 min  |
May 23, 2024