Denemek ALTIN - Özgür
தேவை... பணியிட மாற்றத்தில் மாற்றம்!
Dinamani Virudhunagar
|March 07, 2025
தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அடிக்கடி பணி யிட மாற்றம் செய்யப்படுவதால் நிர்வாகமும், பொதுமக்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அடிக்கடி பணி யிட மாற்றம் செய்யப்படுவதால் நிர்வாகமும், பொதுமக்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாத முதல் வாரத்தில் 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அடுத்த ஒரு வாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் கூடுதல் தலைமைச் செயலர் வரை மேலும் 38 பேர் என மொத்தம் 69 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், கடந்த டிசம்பரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதல் கூடுதல் காவல் துறைத் தலைவர் வரையில் 56 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் கடந்த பிப்ரவரி இறுதியில் மேலும் 15 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அண்மைக்காலத்தில் நிகழ்ந்துள்ள பெரிய அளவிலான பணியிட மாற்றங்கள் இதுவாகும். பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ. எஸ். அதிகாரிகளில் பொதுப்பணித் துறை, எரிசக்தி துறை, சுகாதாரத் துறை, நீர்வளத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் செயலர்களும் அடங்குவர். இவர்களில் சிலர் முந்தைய பணியிடங்களில் இருந்து சுமார் 4 முதல் 7 மாதங்களுக்குள் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அதிகாரிகள் பணியிட மாற்றத்தால் ஆட்சி மற்றும் நிர்வாகத் திறன் மேம்படும்; அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் முக்கியத் துறைகளுக்கு நியமனம் செய்யப்படுவதால் நிர்வாகம் ஒழுங்குபடும்; அதன் மூலம் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் செயலாக்கம் விரைவுபடுத்தப்படும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், அடிக்கடி மாற்றம் என்பது அத்தகைய நோக்கம் நிறைவேறுவதற்குப் பதிலாக, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
Bu hikaye Dinamani Virudhunagar dergisinin March 07, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Virudhunagar'den DAHA FAZLA HİKAYE
Dinamani Virudhunagar
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Virudhunagar
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Virudhunagar
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Virudhunagar
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Virudhunagar
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Virudhunagar
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Dinamani Virudhunagar
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Virudhunagar
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Virudhunagar
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Virudhunagar
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Translate
Change font size

