Denemek ALTIN - Özgür
முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் மோதல்
Dinamani Puducherry
|March 21, 2025
சட்டம்- ஒழுங்கு விவகாரத்தை பேரவையில் பேசுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது.
-
சென்னை, மார்ச் 20: இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூச்சல், குழப்பத்துக்கு இடையே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லாத நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்துப் பேச முயன்றார். அப்போது நடைபெற்ற விவாதம்:
பேரவைத்தலைவர் மு.அப்பாவு: இன்றும், நாளையும் இதுபோன்ற விவாதங்களை எழுப்ப வேண்டாம் என நினைக்கிறேன். நேரமில்லாத நேரத்தில் பிரச்னைகளை எழுப்புவது தொடர்பாக அரைமணி நேரத்துக்கு முன்பாக என்னிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் கட்சி கொறடா என்னை 20 நிமிஷங்களுக்கு முன்புதான் சந்தித்தார். ஆனாலும், நீங்கள் பேசுவதற்கு அனுமதிக்கிறேன்.
எடப்பாடி கே.பழனிசாமி: தமிழகத்தில் ஒரே நாளில் நான்கு இடங்களில் கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அது குறித்துப் பேச வேண்டியுள்ளது.
அவை முன்னவர் துரைமுருகன்: இதுபோன்ற பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அப்போதுதான் அமைச்சர்கள் தங்கள் துறைகளிடமிருந்து பதில்களைப் பெற்று பேரவைக்குத் தெரிவிக்க முடியும். இதுதான் முறை. அந்த மரபை மீறக் கூடாது.
பேரவைத் தலைவர்: அவை முன்னவர் நியாயமான கருத்தைத் தெரிவித்துள்ளார். நீங்கள் எழுப்பும் பிரச்னை பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம்.
எடப்பாடி கே.பழனிசாமி: நேரமில்லாத நேரத்தில் முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசி இருக்கிறோம். இதுதான் கடந்த கால வரலாறு. நீங்கள் பழைய பதிவேடுகள் இருந்தால் எடுத்துப் பாருங்கள்.
Bu hikaye Dinamani Puducherry dergisinin March 21, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE
Dinamani Puducherry
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Puducherry
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Puducherry
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Puducherry
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Puducherry
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Puducherry
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size
