Denemek ALTIN - Özgür
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
Dinamani Perambalur & Ariyalur
|November 04, 2025
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
-
பட்டமளிப்பு விழாவில் பதக்கம் பெற்ற மாணவர்களுடன் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி
நாகை டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 512 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை பட்டங்களை வழங்கினார்.
மீன்வளப் பல்கலைக்கழக 10-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நா. பெலிக்ஸ் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், ஆர்.என். ரவி, 512 பேருக்கு பட்டம் வழங்கினார். இவர்களில் 435 பேர் நேரடியாகப் பட்டங்களைப் பெற்றனர்.
Bu hikaye Dinamani Perambalur & Ariyalur dergisinin November 04, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Perambalur & Ariyalur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Perambalur & Ariyalur
மச்சாடோவுக்கு நோபல்-ஏற்க முடியாத தேர்வு!
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு சர்ச்சைக்கு உள்ளானது.
2 mins
November 14, 2025
Dinamani Perambalur & Ariyalur
நீதிபதியை நோக்கி காலணி வீச முயன்ற ரௌடி
தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறி, நீதிபதியை நோக்கி ரௌடி கருக்கா வினோத் காலணி வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
November 14, 2025
Dinamani Perambalur & Ariyalur
தங்கம் பவுனுக்கு ரூ.800 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800-க்கு விற்பனையானது.
1 min
November 13, 2025
Dinamani Perambalur & Ariyalur
பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் கூட்டுக் குழு
பிரதமர், மாநில முதல்வர்கள், எம்.பி.க்களை நீக்கும் மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min
November 13, 2025
Dinamani Perambalur & Ariyalur
எஸ்.ஜே.ஆர்: விளக்கங்களும், குழப்பங்களும்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்.ஐ.ஆர்) வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்கள் பிரச்னைகளை எதிர்கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் பல அம்சங்கள் தொடர்பாக தெளிவற்ற நிலை தொடர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2 mins
November 13, 2025
Dinamani Perambalur & Ariyalur
'என்னிடம்தான் பாமக வேட்புமனு படிவத்தில் கையொப்பமிடும் அதிகாரம்'
பாமக வேட்பாளர்களின் வேட்புமனு படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் தனக்குதான் உள்ளது என்று அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
November 13, 2025
Dinamani Perambalur & Ariyalur
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமம் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்டம், பட்டினமருதூரில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமம், சிப்பி புதை படிமங்கள், ஸ்படிகம் நிலையை அடைந்த இயற்கை பிசின்கள் ஆகியவற்றை வரலாற்று ஆர்வலர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.
1 min
November 13, 2025
Dinamani Perambalur & Ariyalur
இருட்டறையில் ஒளிவிளக்காக...
சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இந்திய அரசமைப்பின் 39 ஏ பிரிவு வலியுறுத்துகிறது. இந்திய அரசமைப்பின் 21ஆவது பிரிவு வாழ்க்கை உரிமை, தனி மனித சுதந்திரத்துக்கான பாதுகாப்பை அடிப்படை உரிமையாக எடுத்துரைக்கிறது. விரைவான வழக்கு விசாரணையும் அடிப்படை உரிமையாகும். அதை உறுதிப்படுத்தவும், சட்ட உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், சுதந்திர இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2 mins
November 13, 2025
Dinamani Perambalur & Ariyalur
தில்லி வெடிப்பு சம்பவ எதிரொலி...
தில்லி செங்கோட்டைக்கு அருகே திங்கள்கிழமை நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
1 min
November 12, 2025
Dinamani Perambalur & Ariyalur
தில்லி கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணை தொடக்கம்
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அமித் ஷா உத்தரவு
2 mins
November 12, 2025
Listen
Translate
Change font size
