Denemek ALTIN - Özgür
தருமம் பாய்க் கைங்கரம் மருத்துவா!
Dinamani Perambalur & Ariyalur
|March 02, 2025
ப்பந்தத் தொழிலாளியின் மகளாகப் பிறந்து, திசை எட்டும் கிடைத்த உதவியால் அரசு மருத்துவராகி, தன்னைப் போல உயர்கல்வி கற்க திக்கற்றுத் தவிக்கும் இளம்தலைமுறையினருக்குத் திசைகாட்டும் கருவியாக உயர்ந்து நிற்கிறார் ராகவி ரவிச்சந்திரன்.
சிறுவயதிலேயே தனது தாயையும், சகோதரியையும் இழந்து தந்தையின் அன்பால் வளர்க்கப்பட்ட அவர், தற்போது உயர்கல்வி கற்போருக்கு வழி காட்டியாக இருப்பதுடன், அவ்வப்போது தன் தலைமுடியைத் தானமாக அளித்து புற்றுநோய்க்கு எதிரான பிரசாரத் தூதராகவும் விளங்குகிறார்.
இதன் பின்னணியின் எத்தனை கண்ணீர், எத்தனை துயரம், எத்தனை ஏளனம், எத்தனை விமர்சனங்கள், எத்தனை எள்ளல்களைக் கடந்து அவற்றையெல்லாம் பொருள்படுத்தாது, சிங்கப் பெண்ணாகப் புறப்பட்டு சாதித்து காட்டியுள்ளார்.
அவரிடம் பேசியபோது:
“நடுத்தரக் குடும்பம் என்று சொல்லிவிடாமலும், ஏழைக் குடும்பம் என்ற வரையறுக்கப்படாமலும் இரண்டுக்கும் இடையே உள்ள ஒரு நிலையில் இருந்தது எங்களது குடும்பம். திருச்சி பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணி புரியும் எனது தந்தையின் வருவாய்தான் எனது கல்விச் செலவுக்கு என்றானது.
சிறிய அறை அளவுக்குதான் எங்களது வீடு. மூன்று வேளை உணவு என்பது சாத்தியமானது. மற்றவை அனைத்தும் போராட்டமே. சிறுவயதில் எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார் அப்பா. அங்கு, நான் மருத்துவரைக் கண்ட விநாடிதான் எனக்குள்ளும் மருத்துவராகும் ஆசையை விதைத்தது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றதால், நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற தனியார் பள்ளியில் இலவசமாக பிளஸ் 2 படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
Bu hikaye Dinamani Perambalur & Ariyalur dergisinin March 02, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Perambalur & Ariyalur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Perambalur & Ariyalur
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Translate
Change font size

