அவளுடைய பெற்றோர்கள் கரகூர் எனும் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர்.
அந்த கரகூர் கிராமம் அகிலாவுக்கு ஏனோ பிடிக்காமல் போய்விட்டது. அதற்காக கிராமத்தை குறை சொல்லி விட முடியாது.
அங்கே.. அவளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தான் அவளை அங்கே இருக்க விடாமல் பட்டணத்தை நோக்கி துரத்தியது.
இவள் இந்த பட்டணத்திற்கு குடியேறி இருக்கும் விஷயம் அவளின் கிராம மக்கள் எவருக்கும் தெரியாது ஏன் அவளைப் பெற்றவர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் கூட தெரியாது.
பல இடங்களில் அவளை பெற்றோர்கள் தேடி அலைந்து கடைசியில் அவர்கள் ஒரு முடிவுக்குள் வந்தார்கள் காணாமல் போன தன் மகள் குறித்து செத்துப் போய் இருப்பாள் என்பதே.
Bu hikaye Kanmani dergisinin December 28, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin December 28, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
எத்தனை 71 மனிதர்கள்?
நமக்கெல்லாம் பெரிய உடல் நலக் குறைவு வந்தால் என்ன செய்வோம்? உயிரை, குடும்பத்தை பாதுகாக்க முயற்சி செய்வோம். பொருளாதார பலம், ஆள் பலம் எல்லாவற்றையும் சேர்த்து வைப்போம். அப்படியே நோயிலிருந்து மீண்டு விட்டால் அதன் பின் நம் சுய பராமரிப்பையும், சுற்றியுள்ளவர்களின் பராமரிப்பையும் பற்றியே நினைப்போம். இதுதான் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியது.
ஐ.நா. ஒருங்கிணைப்பாளரான இந்தியப் பெண்!
இந்தோனேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வாலை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார்.
நாய் கடிக்கு காரணமாகும் நாய் பிஸினஸ்!
கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
பூமியை நோக்கி வரும் எரிகல்கள்...?
சமீபத்தில் விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்தது.
பிளாஸ்பேக் தொடர்
அந்தச் சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடந்தது. திருநெல்வேலி பக்கத்தில வெற்றிகரமா கச்சேரிய நடத்தி முடிச்சிட்டு ஊருக்கு வந்த உடனே வரதராசனுக்கும் உடம்பு சரியாப்போச்சு. தம்பிங்க ஊருக்கு வந்து சேர்றதுக்கும் வரதராசன் எலக்ஷன் கச்சேரிக்கு மதுரைக்குப் பொறப்படறதுக்கும் சரியாக இருந்தது.
தேவ மயக்கம்!
செழினி சைக்கிள் ஸ்டேண்டை நோக்கி வந்தாள். மாணவ மாணவிகள் சிரிப்பும் பேச்சுமாக தங்களின் சைக்கிள்களை எடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக நிறுத்தியிருந்த சைக்கிள்களிலிருந்து தன் சைக்கிளை அவளும் உருவினாள்.
சமரசமில்லாத, வேலை முக்கியம்!
கடந்த சில வருடங்களாக தமிழில் நடிப்பதை தவிர்த்து வரும் அஞ்சலி, மீண்டும் தமிழ் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறார்.
பொய்தான் பா.ஜ.க.SBI பலமா?
ஒரு சினிமா சம்பத்தப்பட்ட யூடியூப் சேனலில்... மூன்று செய்தியாளர்கள் கலகலப்பாக உரையாடுகிறார்கள். அப்போது பாஜக தலைவர் (?) அண்ணாமலை பயோபிக்கில் நடிகர் விஷால் நடிக்கப்போவதாக செய்தியை பகிர்கிறார்கள்.
கலப்பட மசாலா...கவனம்?
மசாலா இல்லமல் நமது உணவு எதுவும் இல்லை. உலகளவில் பாரம்பரிய உணவுகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மசாலா சேர்க்கப்பட்டு இருக்கும். உணவிலிருந்து ரிக்க முடியாத இந்த மசாலாவிலும் கலப்படக் கைவண்ணம் காட்டிவிட்டனர்.
உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....
சிறுமியாக இருந்த நாட்களில் தேர்தல், அரசியல் இதெல்லாம் தெரிந்து கொண்டபோது தேர்தலை முன்னிட்டு நடக்கும் குளறுபடிகள், விதிமீறல்களைப் பார்த்திருக்கிறேன்.