CATEGORIES
Kategoriler
என்னுடைய இலக்கு சிங்கார சென்னை 2.0 சென்னை மேயர் பிரியா ராஜன்
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி 178 வார்டுகளை கைப்பற்றியது.
கர்ப்ப கால முதுகுவலி... அச்சம் வேண்டாம் அவர்ட்டாய் இருப்போம்!
'தாய்மை என்பது எத்தனைப் பெரிய வரம்' என்று எல்லா பெண்களும் எண்ணுவோம் தானே... அதே போன்று கருவுற்றிருக்கும் காலத்தில் வரக்கூடிய உடல் நலச்சுமைகளையும் குழந்தை பெற்றெடுத்தவர்கள் எளிதில் மறக்க முடியாத அனுபவம்தான்.
பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்?
நாம் அனைவருமே நாட்கள் ஒரு கட்டத்தில் நம்முடைய தினசரி வேலையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கிறோம்.
பிஎம்எஸ் (Perimenopausal Syndrome-PMS) என்னும் மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பிரச்சனைகள்
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்ற அவ்வையாரின் வாக்கினில் அடுத்த வரியாக பெண்ணாய் பிறப்பது அரிது அதனினும் பெண்ணாய் பிறந்து பல உடல் மற்றும் மன ரீதியான சவால்களை எதிர்கொண்டு வெற்றிநடை போடுவது ஒரு வகை வரப்பிரசாதமே என சேர்த்துக் கொள்ளலாம்.
மக்கள் விரும்பும் செய்தி வாசிப்பாளர்! சமீனா நட்சத்ரா
துல்லியமான தமிழ் உச்சரிப்பு, மிடுக்கான தோற்றம், வசீகரிக்கும் குரல், எந்த இடத்திலும் தடங்கல் இல்லாத வாசிப்பு, செய்திகளின் தன்மைக்கு ஏற்ப உணர்வுகளின் வழியாக சொற்களை வெளிப்படுத்தும் தனித்துவம் என சமீனா நட்சத்ராவைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
முதுமையில் பென்ஷன்!
அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களின் குடும்பத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை பென்ஷனாக வழங்கப்படும்.
விருப்பம் போல் வாழ்க்கையை வாழுங்கள்! பிளஸ் சைஸ் மாடல் திவ்யா
குண்டாக இருக்கும் பெண்களை பெரும்பாலும் அவர்களின் உருவத்தைப் பார்த்து கிண்டல் செய்வது வழக்கமாகி வருகிறது.
எம்மொழியில் தமிழ் மொழியை வாசிப்போம்
கொரோனா ஊரடங்கில் பல குழந்தைகள் தொழில் நுட்பத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கின்றனர்.
கிச்சன் டிப்ஸ்
தினசரி உணவுக் குறிப்புகள்.
கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!
குழந்தைகளுக்கு கல்வி என்பது சுமையாக இல்லாமல் சுகமாக அமைவதற்கு ஒரு சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு செயல்படுகிறார்கள்.
இயக்குநர் மிஷ்கின் எங்கக் கடையில் 50 நாட்கள் சாப்பிட்டார்!
ஒருவரின் மிகப்பெரிய பலமே சுவையான உணவு தான். அதற்காகத்தான் நாம் அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம்.
தாத்தா சட்டையை ரீமேக் செய்தேன்!
ஃபேஷன்... எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைக்கக் கூடிய விஷயம்.
நவீன குழந்தை வளர்ப்பும்...நச்சரிக்கும் பிரச்சனைகளும்!
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய நவீன உலகில் வாழ்க்கை முறை மாற்றத்தால் பல பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம்.
நாட்டியத் தாரகையாய் மின்னியவர்...பத்மினி ப்ரியதர்சினி
செல்லுலாய்ட் பெண்கள்
நான் மினிமலைஸ்ட் - வித்யாதரணி
ஒரு ஹைஃபையான வாழ்க்கை வாழ்ந்து சட்டென தெருவுக்கு வந்த வாழ்க்கை என்னுது எனப் பேச ஆரம்பித்த வித்யாதரணி தன்னை மினிமலைஸ்ட் என அடையாளப்படுத்திக் கொண்டார்.
சென்னைக்கு வந்துவிட்டது லிப்பான் கலை!
ஆர்ட்பீட் பை வி (artbeat.by.v) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான தமிழ் பெயர் பலகைகள், தமிழ் டைப்போகிராஃபி போஸ்டர்கள் மூலம் ஃபாலோவர்ஸை அள்ளி வருகிறார் சென்னையைச் சேர்ந்த வர்ஷா உமாசந்தர்.
விதவிதமான காபி டி வகைகள்!
எந்தக் காலத்திலும் காபி, டீ இரண்டு பானங்களுமே மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றன.
மூன்று திறன்களை ஒருங்கிணைக்கும் புதிர் விளையாட்டு!
டிஜிட்டல் யுகத்தில் இந்த தலைமுறையினர் தங்கள் விளையாட்டுகளையும் டிஜிட்டலுடனே தொடர்பு கொண்டுள்ளனர்.
இசையில் நான் ஃப்ரீ பேட்
நாதஸ்வர இசைக்கலைஞர் பாகேஸ்வரி
ஆசை ஆசையாய் வீடு கட்டலாம்!
தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அதனை உள்ளலங்காரம் செய்யவே அனைவரும் விரும்புகிறார்கள்.
கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்!
தமிழில் முதல் முறையாக ஓவியங்கள் வரையக் கற்றுக்கொடுக்கும் யுடியூப் சேனலை ஆரம் பித்தவர் வித்யா.
வடசென்னையின் Reframed
வடசென்னை... நெரிசவலான சாலைகள், எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம், கொட்டிக் கிடக்கும் குப்பைகள், சாக்கடைகள், கசமுசா சந்துகள் என்றுதான் பலரும் வட சென்னையை நினைத்துக் கொண்டுள்ளனர்.
விளையாட்டாய் நடிக்க வந்தவர் ரத்னா
செல்லுலாய்ட் பெண்கள்
திறமைதான் எனக்கான வாய்ப்பினை கொடுத்தது
மாடலிங் துறை என்றாலே அவர்களுக்கு என தனிப்பட்ட அடையாளம் இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.
தற்காப்புக்கலையை பெண்களும் கற்கவேண்டும்!
"பெண்கள் தைரியமானவர்கள்.... ஆனால் அதேசமயம் அவர்களின் பாதுகாப்பிற்காக ஏதாவது ஒரு தற்காப்புக் கலையினை கற்றுக் கொள்வது அவசியம்” என்கிறார் பாலி சதீஷ்வர்.
குழந்தைப்பேற்றுக்கு பின் பெண்களுக்கு மன அழுத்தம் வருமா?
Postpartum Psychosis என அழைக்கப்படும் இந்த மனவியல் நோய், பிள்ளை பெறுபவர்களில் ஆயிரத்தில் ஓரிருவருக்கு மட்டுமே ஏற்படும்.
உலகம் திறந்து கிடக்கு
ஒரு கவிதை போல வாழ்வு என்பது என் பெரும் கனவு. சாதாரண குடும்பத்தில் பிறந்து எல்லாரைப்போலவும் வாழ்வு தொடர்பான அத்தனை எதிர்பார்ப்புகளோடும் வாழ ஆரம்பித்தேன்.
மார்பகப் புற்றுநோய்
சமீபகாலமாக, உலகளவில் அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் புற்றுநோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். சாதாரணமாக கண்ட றியப்படும் புற்று நோய்களில் ஒன்றாக இருந்தாலும் பெண்க ளைத்தாக்கும் இரண்டாவது மிகவும் பொதுவான புற்று நோயாக இது பார்க்கப்படுகிறது. மிக அரிதாக இது ஆண்களையும் பாதிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.
முதியவர்களையும் காதலியுங்கள்!
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு" என்ற குறளில் பிறருக்கு செய்யும் உதவியே சிறந்த உதவி என்று வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் வாய் மொழிக்கு ஏற்ப முதியோர்களை அரவணைத்து அவர்களுக்கு தன் இல்லம் மூலம் உதவி செய்து வருகிறார்.
மாய்ச்சரைஸர்
எந்த சீசனாக இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் சரி ஒவ்வொரு பெண்ணுடைய மேக்கப் பாக்ஸில் இருக்க வேண்டிய முக்கியமான மேக்கப் சாதனம் என்றால் அது மாய்ச்சரைஸர். சருமத்தை பாதுகாக்கும் கேடயமாக இருக்கும் இந்த மாய்ச்சரைஸரை அந்தந்த சருமத்திற்கு ஏற்ப எவ்வாறு பயன்ப டுத்த வேண்டும் என்ற முழு விப ரங்கள் கொடுக்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.